பொதுமக்கள் எச்சரிக்கை
உள்நாட்டுச்செய்திகள்
போலித் தொழில் வாய்ப்பு விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கை!
குறைந்த நேரத் தொழில்களுக்கு அதிக வேதனம் வழங்குவதாக உறுதியளிக்கும் விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு இது தொடர்பில் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மோசடிகளை மேற்கொள்வோர், இணைய விளம்பரங்கள் மூலம் தனியாட்களைக் குறிவைத்து, போலியான தொழில் வாய்ப்புக்களுக்காகப் பதிவு கட்டணம் அல்லது வைப்புத்தொகையைக் கோருகின்றனர்.
இந்தநிலையில், தொழில் மோசடிகளை...
புதிய செய்திகள்
சில மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை !
கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கண்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவிக்கிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை...
புதிய செய்திகள்
கிரிப்டோ’ நாணய வணிகங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை வெளியீடு!
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் மோசடி வணிகமான ‘கிரிப்டோ’ நாணய வணிகங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் மூலம் இந்த மோசடி விளம்பரங்களை விளம்பரப்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகின்றன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கையின்...
புதிய செய்திகள்
பணம் பறிக்கும் மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
தொலைபேசி நிறுவனங்களின் பிரதிநிதிகளாக தங்களை அடையாளங்காட்டிக்கொண்டு, பரிசுகளை வென்றுள்ளதாக கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி குறித்து இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு மோசடி செய்பவர்கள், தனிநபர்களிடம் பரிசு வென்றுள்ளதாக தெரிவித்து, குறுஞ்செய்திகள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம்அவர்களை தொடர்புகொண்டு பரிசுகளைப் பெற வரி அல்லது கட்டணங்களைச் செலுத்துமாறு மோசடிக்காரர்கள்...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


