Tuesday, June 9, 2026
No menu items!

பொருளாதாரம்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றம்– சர்வதேச நாணய நிதியம்!

எதிர்வரும் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 3.1 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்லின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இதைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் IMF உடனான சீர்திருத்த வேலைத்திட்டத்தைத் தொடங்கியதன் பின்னணியில், நாட்டின் பொருளாதாரம் வலுவான மீட்சியை...

“2026 ஆம் ஆண்டில், இலங்கை 2019 இல் இருந்த நிலைக்குத் திரும்பும்” – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கை, அடுத்த ஆண்டு 2019 இல் இருந்த நிலைக்கு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் வகையில் நியூயோர்க் நகரில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்த போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்த கருத்துகளை...

நாட்டில் ஒருபோதும் இனவாதத்திற்கு இடமளிக்கப்போவதில்லை; ஜனாதிபதி!

புதிய சட்டங்களை வகுத்தேனும் நாட்டில் இனவாதம் தோற்கடிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புத்தளத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சிங்கள மக்கள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். முஸ்லிம் மக்கள் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். பிளவுபட்டிருந்த நாட்டையும், நாட்டு மக்களையும் நாம்...

உச்சத்தை எட்டிய வணிக நம்பிக்கைக் குறியீடு..!

தேசிய மக்கள் படை ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நாட்டின் பொருளாதார எதிர்காலத்தில் பலமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக நாட்டின் முன்னணி வர்த்தக சஞ்சிகையான LMD இன் ஜனவரி மாத இதழ் வெளிப்படுத்தியுள்ளது. எல்எம்டியின் ஜனவரி இதழில் குறிப்பிட்டுள்ளபடி, டிசம்பர் மாதத்தில் வணிக நம்பிக்கைக் குறியீடு  174 அலகுகளாக உயர்ந்துள்ளது. இது நவம்பரில் 154 அலகுகளாக இருந்தது. ஐந்து வருடங்களின்...

நெருக்கடியான நிலையில் நாடு-அமைச்சர் விஜித ஹேரத்..!

நாட்டின் பொருளாதாரம் இன்னமும் மிகவும் நெருக்கடியான நிலையிலேயே காணப்படுகிறது. இதிலிருந்து மீண்டுவர சில இக்கட்டான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சில் அதிகாரிகளிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வீழ்ந்த இடத்தில் நாட்டை மீட்க அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும். குடும்பமாக உழைக்கும் போது குடும்ப...

எலான் மஸ்கிற்கு முக்கிய பொறுப்பை வழங்கிய டொனல்ட் ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் எலான் மஸ்கிற்கு முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளார். ட்ரம்ப் வெற்றிக்கு உதவிய டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் மற்றும் அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி ஆகியோர் டி.ஓ.ஜி. எனப்படும் அமெரிக்க அரசின் திறன் துறையை வழிநடத்துவார்கள்...

ஜனாதிபதியின் பிரதம ஆலோசகராக கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய நியமனம்!

டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதம ஆலோசகராக கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெள்ளிக்கிழமை (1) தெரிவித்துள்ளது. தொலைத்தொடர்பு வர்த்தகத்தின் CEO மற்றும் குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான Dr Hans Wijayasuriya, இலங்கை அரசாங்கத்தினால் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதம ஆலோசகராக ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் பதவிக்கு அழைக்கப்பட்டதாக Axiata...

AI துறையில் இரு விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு…

இயற்பியலுக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த John Hopfield மற்றும் கனடாவின் Geoffrey Hinton ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று முன்தினம் (07)...

எனக்கு  ஓய்வூதியம் சரியாக வழங்கப்படவில்லை; சந்திரிகா குமாரதுங்க!

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தனக்கு ஓய்வூதியம் சரியாக வழங்கப்படவில்லையென சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலார் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் எனக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை 2015க்குப் பிறகு நான் அதை கேட்கவுமில்லை, மற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி எனக்கு ஓய்வூதியம் வழங்கவில்லையென...

ரணிலை வீரன் என்று கூறிய மஹிந்த !

ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் நெருக்கடியான நேரத்தில் பொறுப்பேற்றார், எனவே நாங்கள் இன்று அவருக்கு ஆதரவளிக்கிறோம். அன்று மக்கள் வரிசையில் நின்று இறந்தனர். அப்போது நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஒரு வீரனைப் போல ஏற்றுக்கொண்டாரென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே  இவ்வாறு...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img