Friday, May 15, 2026
No menu items!

பொருளாதார வளர்ச்சி

புலம்பெயர்ந்தோர் தங்குமிடம் பெற புதிய வழிகள் அறிமுகம்: நியூசிலாந்து அரசாங்கத்தின் பொருளாதார மேம்பாட்டு முயற்சி!

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, புலம்பெயர்ந்தோர் தங்குமிடத்தைப் பெறுவதற்கு இரண்டு புதிய வழிகளை அறிமுகப்படுத்துவதாக நியூசிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த புலம்பெயர்ந்தோர் பணியாளர் இடைவெளிகளைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர், மேலும் இது வணிக வளர்ச்சிக்கு உதவுவதாகப் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் நிக்கோலா...

பொருளாதாரம் வேகமாக வழமைக்கு திரும்பி வரும் நாடுகளில் இலங்கை முன்னிலை; உலக வங்கி !

2021 முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட 8 சதவீதத்துக்கு சமமான இலங்கையின் நிதி சரிசெய்தல், வரலாற்று மற்றும் சர்வதேச அளவுகோல்களில் விதிவிலக்காகப் பெரியது என உலக வங்கி தெரிவித்துள்ளது. “இலங்கை பொது நிதி மதிப்பாய்வு: சமநிலையான நிதி சரிசெய்தலை நோக்கி” என்ற தலைப்பிலான தனது சமீபத்திய அறிக்கையில், பொருளாதாரத்தை நிலைப்படுத்துதல், நிதி ஏற்றத்தாழ்வுகளைக்...

வாகன இறக்குமதிக்கு தடையில்லை – மத்திய வங்கி ஆளுநர் உறுதி!

வாகன இறக்குமதியைக் வரையறுப்பதற்கு அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அத்துடன், இலங்கையின் பொருளாதாரம், முதல் காலாண்டில் பதிவானதை போன்று இரண்டாவது காலாண்டிலும் அதே வீதத்தில் வளர்ச்சியடையும்,...

தேர்தல் கால வாக்குறுதிகளுக்கு அமைய பாதீடு முன்வைக்கப்படவில்லை-சஜித்..!

தேர்தல் காலத்தில் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகளுக்கு அமைய பாதீடு முன்வைக்கப்படவில்லை என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கூறிய விடயங்கள் அனைத்தையும் மறந்து அரசாங்கம் செயற்படுவதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். சமூக செலவீனங்கள் தற்போது அதிகரித்துள்ளதாகவும் மக்கள் தலையில் எல்லையற்ற சுமை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்...

புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைக்க உடன்படிக்கை கைச்சாத்து!

ஹம்பாந்தோட்டையில் புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கான உடன்படிக்கையில், வலுசக்தி அமைச்சு மற்றும்வலுசக்தி நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று (16) காலை இந்நிகழ்வு இடம்பெற்றது. 3.7 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் கீழ் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 2 இலட்சம் கொள்ளளவுடைய எண்ணெய் தாங்கிகளைக் கொண்டுள்ளதுடன், அவற்றில் பெருமளவான...

இலங்கை-சீன இருதரப்பு பேச்சுவார்த்தை..!

பிரதமரின் செயலாளர் (பிரதமர்) பிரதீப் சபுதந்திரி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) மத்தியக் குழுவின் சர்வதேசத் துறையின் ஆலோசகர் யுவான் ருய்டாங்கைச் சந்தித்து இலங்கை-சீன ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார். மனித மூலதன மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் உறவுகளை வலுப்படுத்துவது, தொழிற்கல்வி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கிடையேயான கூட்டாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துவது குறித்து...

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது ; பிரதமர்!

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக முறையான திட்டத்தின் படி செயற்படுவதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப் பிரிவின் கேட்போர் கூடத்தில் வர்த்தகம், வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே...

எமது நாட்டின் கல்வி முறை மாற்றியமைக்கப்படும்; நாமல்…!

உலக தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் எமது நாட்டின் கல்வி முறை மாற்றியமைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பண்டாரவளை சுப்பிரமணியம் மண்டபத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சுபீட்சமான உலகைக் கட்டியெழுப்பவே இந்த...

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு விஜயம்!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவல் இன்று வியாழக்கிழமை (29) இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார். அஜித் குமார் டோவல்  இந்தியாவிற்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவை சந்தித்துள்ளார். இதன்போது இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் உத்தேச திட்டங்கள் அடங்கிய அறிக்கையை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வழங்கியுள்ளார். வீதி, ரயில் மார்க்கம், மின்சாரம் மற்றும்...

மத்திய வங்கி ஆளுநரின் ஆற்றலுக்கு A தர கௌரவிப்பு…!

குளோபல் ஃபைனான்ஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் மத்திய வங்கி ஆளுநர்களின் தர வரிசை தொடர்பான வருடாந்த அறிக்கைக்கு அமைவாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க 2024ஆம் ஆண்டுக்கான A தரத்துடன் கௌரவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவாலான காலங்களில் மத்திய வங்கியினது ஆளுநரால் வழங்கப்பட்ட விதிவிலக்கான தலைமைத்துவத்தையும்...
- Advertisement -spot_img

Latest News

கபில சந்திரசேன உயிரிழப்பு; சிசிடிவி, ஏனைய ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்ததாக கூறப்படும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கிய பொழுதும் அவை நீண்ட...
- Advertisement -spot_img