Saturday, May 30, 2026
No menu items!

பொலிசார்

முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் பொலிஸ் ஜீப் விபத்து!

முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் இன்று (30) காலை  பொலிஸ் ஜீப் வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. திடீரென மாடுகள் வீதிக்குக் குறுக்கே வந்ததால், வாகன ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஜீப் வீதியிலிருந்து விலகி தடம்புரண்டு கவிழ்ந்தது என தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த பொலிசார் சிலர் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.மேலும், வாகனம்...

சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு; வெலிகம பிரதேச சபையின் தலைவர் பலி!

வெலிகம பிரதேச சபையின் தலைவர்  துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்துள்ளார். இன்று முற்பகல் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். update- காயமடைந்த பிரதேச சபையின் தலைவர்  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மோட்டர் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டுள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு...

பாணந்துறையில் பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு இளம் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு !

பாணந்துறையில் இயங்கும் ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு இளம் பெண்கள் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான திலினி சொய்சா மற்றும் 19 வயதான மலிஷா ஆகியோர், கடந்த சில நாட்களுக்குமுன் திடீரென உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் பின்னர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருகையில், திலினியின் உடல்நோய்க்கான அவரது...

குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவன் கைது!

மீரிகம பொலிஸ் பிரிவின் ரெந்தபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் ரெந்தபொல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஆவார். பொலிஸார் தெரிவித்ததின்படி, குறித்த பெண் அவரது கணவரால் குடும்பத் தகராறின் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர். சடலம்...

பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது!

சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதி மிக்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைதுசெய்யடுள்ளார். குறித்த சம்பவம் இன்று (14) முற்பகல் ஊர்காவற்றுறை நாரந்தனைப் பகுதியில் இடம்பெற்றது. இது தொடர்பில் தெரியவருகையில், வழமைபோன்று பகல் வீதி கண்காணிப்பு நடவக்கைகளுக்காக கொஸ்தாபசு ஹரிதாஸ் தலைமையிலான ஊர்காவற்றுறை பொலிஸ் அணியினர் நாரந்தனை பகுதியில்...

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு ஆழியவளை களப்பு பகுதியில் நேற்றையதினம் திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் ஆழியவளை மற்றும் கட்டைக்காட்டு பகுதி முழுவதும் கடற்படையினரால் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆழியவளை களப்பு பகுதியில் 30...

யாழில் இடம்பெற்ற கோரவிபத்து!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியின் கோப்பாய் பகுதியில் நேற்றையதினம் கோர விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்தும் காரும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சிலரும் காரில் பயணித்த ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். (யாழ் நிருபர்-...

கிணற்றில் தவறி விழுந்த இரு யானைகள்: ஒன்று உயிருடன் மீட்பு, மற்றொன்று பலி!

வவுனியா வடக்கு, கரப்புக்குத்தி பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் இரண்டு யானைகள் தவறி விழுந்ததில், ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றொன்று பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் இன்று (25) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட கிராம அலுவலருக்கு கிடைத்த தகவலையடுத்து, அவர் உடனடியாக வனஜீவராசிகள் திணைக்களத்துக்கும், பொலிசாருக்கும் அறிவித்தார். வனத்துறையினர் பெரும் முயற்சியுடன் ஒரு...

வவுனியாவில் வாகன  விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா யாழ், வீதியில் இடம்பெற்ற வாகன  விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று காலை இடம்பெற்றது. யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த வான் ஒன்று துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் மீது மோதியமையே குறித்த விபத்திற்குக் காரணமென தெரிய வந்துள்ளது. இந்நிலையில் விபத்தில்...

கஹவத்தவையில் துப்பாக்கிச் சூடு: 22 வயது இளைஞர் கொலை, ஒருவருக்கு படுகாயம்!

கஹவத்தவின் யைன்னா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார் என்று  பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு யாயின்னாவின் கோஸ்கெல்லா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அடையாளம் தெரியாத  4 நபர்கள் வந்து இரண்டு இளைஞர்களைக் கடத்திச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img