Sunday, June 7, 2026
No menu items!

பொலிஸ்மா அதிபர்

புதிய பொலிஸ்மா அதிபர்க்கும் இராணுவத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு..!!

புதிய பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நேற்று (12) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீயை சந்தித்தார். வருகை தந்த பொலிஸ்மா அதிபருக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேடிபீ டி...

பொதுமக்களுக்காக ஒரு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்திய காவல்துறை!

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக ஒரு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மாக அதிபர் பிரியந்த வீரசூரியவினால் குறித்த வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 071 - 8598888 என்ற புதிய வட்ஸ்அப் இலக்கம் இன்று (13) முதல்...

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் தேசபந்து..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞருக்கு வெலிக்கடை பொலிஸாரால் நடந்த கொடூர சம்பவம்!

வெலிக்கடை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சத்சர நிமேஷ் என்ற 25 வயது இளைஞர் கடந்த முதலாம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டமையே குறித்த இளைஞனின் மரணத்திற்குக் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பதுளையைச் சேர்ந்த இந்த இளைஞன் ஒரு தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், முதலாம்...

தேசபந்துவுக்கு எதிரான மனு விசாரணை –  நிர்ணயிக்கப்பட்டது திகதி..!

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றிய தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமை மனுக்களின் விசாரணைக்கான திகதியை உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. இந்த மனுக்கள் இன்று (24) பிரீத்தி, பத்மன் சூரசேன, யசந்த கோத்தாகொட, ஏ.எச்.எம்.டி.நவாஸ்...

பொலிஸ் நிலையத்தில் உரிய தீர்வு கிடைக்கவில்லையா? – புதிய முறை அறிமுகம்..!

பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு வழங்க விரும்பினால் “TELL IGP“ என்ற பொலிஸ் இணையத்தளத்தை பயன்படுத்த முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொதுமக்களுக்கு தங்களது முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் உரிய தீர்வு கிடைக்காவிட்டால் அல்லது பொலிஸ்மா அதிபருக்கு தங்களது முறைப்பாடுகளை வழங்க விரும்பினால் https://telligp.police.lk/ என்ற இணையத்தளத்தை பயன்படுத்த முடியும். இந்த இணையத்தள சேவையானது...

தேர்தல் சட்டங்களை மீறினால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ; பொலிஸ்மா அதிபர்!

எந்தவொரு வெளியுலக செல்வாக்கு அல்லது அழுத்தங்கள் இன்றி தேர்தல் சட்டங்களை மீறினால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யாராக இருந்தாலும் சிறிலங்கா பொலிஸார் நியாயமான மற்றும் சட்டபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என பதில் பொலிஸ்மா அதிபர்...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img