Thursday, July 30, 2026
No menu items!

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு

போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் புதிய பணிப்பாளர் நியமனம்!

காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் பணிப்பாளர் எஸ்.எஸ்.பி ஹேமல் பிரசாந்த், காவல்துறை களப் படையின் பதில் கட்டளைத் தளபதியாக மாற்றப்பட்டுள்ளார். இதற்கு மாற்றாக, சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் H.M.C.P ஹேரத் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத சிகரெட் கடத்தல் முயற்சி – 22 வயது வவுனியா இளைஞர் கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 10,000 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (21) அதிகாலை நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்...

குஷ் போதைப்பொருளுடன் 23 வயதுடைய வெளிநாட்டுப் பெண் கைது!

5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுள்ள குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (16) இரவு சென்னையில் இருந்து வந்த 23 வயதுடைய டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் பேங்கொக்கில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு...

இலங்கைக்கு போதைபொருட்களை கடத்த முயன்ற 4 சந்தேக நபர்கள் கைது!

இலங்கைக்கு குஷ் கஞ்சா மற்றும் ஹஷிஷ் ஆகியவற்றை கடத்த முயன்ற நான்கு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் உள்ள சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள், போதைப்பொருளை வைத்திருந்ததற்காக மூன்று சந்தேக நபர்களையும், அவற்றிற்கு உதவியதற்காக ஒரு சந்தேக நபரையும் கைது செய்தனர். ஒரு சந்தேக நபரிடம் 491 கிராம்...

குடும்பமாக நடாத்திய போதைப்பொருள் வியாபாரம் : மகள் கைது – பெற்றோர் தப்பியோட்டம்!

கம்பஹா, யாகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இளம் யுவதி ஒருவர் மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதுடைய யுவதியே இவ்வாறு கைது செய்ய்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையானது, நீண்ட கால விசாரணைக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டதாக மதுவரித் திணைக்களத்தின்...

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது..!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 13,000 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (09/03/2025) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

சட்டவிரோதமான சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (09) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த  24 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபரின் பயணப் பையில் 30,000 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் அடங்கிய 150...

போதைப்பொருள் கடத்தல்காரரான கல் சம்பத் கைது!

கொழும்பு - மட்டக்குளி போதைப்பொருள் கடத்தல்காரரான கல் சம்பத், சமித்புர பகுதியில் வைத்து எனப்படும் சஞ்சீவ துஷார மதுவரி திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவரைக்...

ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது !

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது  செய்யப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கூபா நகர் கிண்ணியா 03 ஐ சேர்ந்த 34 வயதுடைய  குடும்பஸ்தர் ஒருவரே கைது செய்யப்பட்டார் இவரிடமிருந்து 11 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய...
- Advertisement -spot_img

Latest News

மின் கோபுரத்தில் ஏறிய நபர்:201,000 ரூபாய் இழப்பீடு செலுத்த உத்தரவு

உயர் அழுத்த மின் கோபுரம் ஒன்றின் மேல் ஏறி போராட்டம் நடத்தியதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார  தடையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு...
- Advertisement -spot_img