Monday, June 8, 2026
No menu items!

மக்கள்

தமது வாக்கினை பதிவு செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்!

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்கினை மக்கள் மிகவும் ஆர்வத்துடன் தமது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  அவர்கள் அவரது சொந்த இடமான மாயவனூர் பகுதியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். கிளிநொச்சி நிருபர்-ஆனந்தன்  

நாட்டை உலுக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – பெரும் அச்சத்தில் மக்கள்..!

பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதால் மேல் மாகாணத்தில் வாழும் மக்கள் இரவு வேளைகளில் அச்சத்துடன், பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில், கடந்த 19ஆம் திகதி புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகக்...

வீதியை சீரற்ற முறையில் சீர் செய்யும் வீதி அபிவிருத்தி அதிகார சபை – மக்கள் விசனம்..!

மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான செளதார் புகையிரத நிலைய பிரதான வீதி பல வருடங்களாக உரிய முறையில் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டு வருகின்றமை தொடர்பில் மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். முன்னதாக  குறித்த வீதியை புனரமைப்பு செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் வீதி அபிவிருத்தி பணிகள் இடம் பெறாத...

மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்வையிட்ட செல்வம் அடைக்கலநாதன்..!

மன்னார் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (23.11.2024) இரவு வரை பெய்த கடும் மழை காரணமாக 2045 குடும்பங்களை சேர்ந்த 7778 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதோடு,மக்கள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்துள்ளதோடு,தற்காலிக முகாம்களிலும் தங்க...

சுகாதார அதிகாரிகள் போன்று தோற்றமளித்து பணம் வசூலிக்கும் குழு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

சிரேஷ்ட சுகாதார அதிகாரிகள் போன்று தோற்றமளித்து பணம் வசூலிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குழு தொடர்பில் சுகாதார அமைச்சு சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விசேட எச்சரிக்கை விடுத்துள்ளது. தொலைபேசி, வாட்ஸ்அப் அல்லது பிற வழிகளில் நிதி கோர எந்த அதிகாரிக்கும் அதிகாரம் இல்லை என்று அமைச்சரகம் வலியுறுத்தியது. கணக்குகளிலோ அல்லது வேறு எந்த வழிகளிலோ பணத்தை மாற்றுவதன் மூலம்...

பொது இடங்களில் இலவச Wi-Fi ஐ பயன்படுத்தும் மக்களுக்கு எச்சரிக்கை!

பொது இடங்களில் இலவச Wi-Fi ஐ பயன்படுத்தும் போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு  இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் தலைமை அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார். அவ்வாறான இடங்களில் Wi-Fi பயன்படுத்தும் போது பயனர்களின்  தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது தொடர்பாக தமது பிரிவிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார்.    

ஆந்திர மக்களுக்காக முதல் ஆளாக களமிறங்கிய நடிகர் சிம்பு…

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் வயநாடு மக்களுக்காக பண உதவி செய்து வந்தார்கள். வயநாடு மெல்ல மெல்ல பழைய நிலைமைக்கு மாறிவரும் நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்...

13 வழங்குவது தெற்கு வேட்பாளர்களின் தேர்தல் கால வெற்றுக் காசோலை; அனுர!

13 நடைமுறைப்படுத்துவது அல்லது 13பிளஸ் வழங்குவது எனக் கூறுவது  தெற்கு வேட்பாளர்களின் தேர்தல் கால வெற்றுக் காசோலை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசா நாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தனது ஜனாதிபதி பரப்புரை...

எதிர்க்கட்சிகளின் வாக்குறுதிகளுக்கு மக்கள் மயங்க வேண்டாம்; அமைச்சர் சப்ரி!

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, பிசி, தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை (DSA) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். முழு IMF திட்டமும் DSA ஐ அடிப்படையாகக் கொண்டது என்றும், அதை மறுபரிசீலனை செய்வது IMF ஐ கைவிடுவதாகும் என்றும் அமைச்சர் சப்ரி வலியுறுத்தினார். "நீங்கள் IMF...

மீண்டும் வரிசை யுகம் உருவாவதை எவராலும் தடுக்க முடியாது ; பைசர் முஸ்தபா!

எதிர்வரும் தேர்தலில் நாட்டு மக்கள் தீர்க்கமான முடிவை எடுக்காவிட்டால்,மீண்டும் வரிசை யுகம் உருவாவதை எவராலும் தடுக்க முடியாதென முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். நாடு சஜித் பிரேமதாச அல்லது அனுர குமார திசாநாயக்கவின் கைகளுக்கு செல்லுமானால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கட்டியெழுப்பப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரம் மீண்டும் அதல பாதாளத்திற்கு செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது மிகவும்...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img