மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
உள்நாட்டுச்செய்திகள்
காட்டு யானை தாக்கியதில் குடும்பப் பெண் உயிரிழப்பு..!
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராமத்தில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நேற்று இரவு (01/03/2025) குறித்த தாயாரும் பிள்ளைகளும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளை வீட்டுக்குள் புகுந்த யானை வீட்டை தாக்கி சேதப்படுத்தி இருந்ததோடு சத்தம் கேட்டு வெளியில் ஓடிவந்த குறித்த பெண்ணையும் தங்கியிருந்தது.
இதன் போது...
உள்நாட்டுச்செய்திகள்
வைத்தியசாலையில் குழந்தையை வீசிய மாணவியின் காதலனுக்கு விளக்கமறியல்..!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலக்கூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பாக மாணவியை கர்ப்பமாக்கிய அவரது 24 வயது காதலனை கைது செய்து நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை...
உள்நாட்டுச்செய்திகள்
வைத்தியசாலை மலசலக்கூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் வீசிய மாணவி..!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலக்கூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (23/02/2025) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுபற்றி தெரியவருவதாவது,
மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த உயர் தரத்தில் கல்விகற்றுவரும் 18 வயதுடைய மாணவி ஒருவர் சம்பவதினமான நேற்று அதிகாலை...
உள்நாட்டுச்செய்திகள்
மண்டூர் – மட்டக்களப்பு பேருந்து சேவை மீள ஆரம்பம்..!
இதுவரை காலமும் இடைநிறுத்தப்பட்டிருந்த மண்டூர் பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரைக்கும் இடம்பெற்று வந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவை மீண்டும் இன்று சனிக்கிழமை (01.02.2025) அதிகாலை 6 மணிக்கு மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மண்டூர் பகுதியிலிருந்து இவ்வாறு இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சேவை 1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு...
உள்நாட்டுச்செய்திகள்
பேருந்தில் தனியாக இருந்த சிறுமி சந்தேகத்தின் பேரில் கைது..!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் பொலன்னறுவை நோக்கி பிரயாணிக்க காத்திருந்த தனியார் பஸ் வண்டியில் தனியாக சந்தேகத்துக்கு இடமாக இருந்த காத்தான்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை நேற்று புதன்கிழமை (28/1/2025) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது பற்றி தெரியவருவதாவது,
குறித்த சிறுமியின் தாயார் வேலைவாய்ப்பு பெற்று வெளிநாடு சென்றுள்ளதுடன் தந்தையின் பராமரிப்பில்...
உள்நாட்டுச்செய்திகள்
IDM CAMPUS – இன் 6 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இரத்த தானம் வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு..!
மட்டக்களப்பில் இயங்கிவரும் ஜ.டி.எம் ஈஸ்ரன் கம்பெஸ் (IDM EASTERN CAMPUS ) 6 வது வருட பூர்த்தியை முன்னிட்டு 'மனித உயிர் அரியது அதைக் காக்கும் இரத்தம் பெரியது இரத்ததானம் செய்வோம் உயிரை காப்போம்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்தத்தை தானம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (07.12.2024) மட்டக்களப்பு பயினியர் வீதியிலுள்ள...
உள்நாட்டுச்செய்திகள்
மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதிய நோயாளர் காவு வண்டி…!
நோயாளர்களை MR பரிசோதனைக்கு யாழ்ப்பாணம் அழைத்து சென்று மட்டக்களப்பு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி கிளிநொச்சியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
நோயாளர்களை MR பரிசோதனைக்கு யாழ்ப்பாணம் அழைத்து சென்று மட்டக்களப்பு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி, கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயம் அடைந்த...
உள்நாட்டுச்செய்திகள்
மட்டு போதனா வைத்தியசாலையில் சிசிரி கமராவை திருடிய சிற்றூழியர் ஒருவர் கைது..!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரி கமராவை திருடிய வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் 51 வயதுடைய சிற்றூழியர் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (11) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த வைத்தியசாலையில் வாட் ஒன்றின் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரி கமரா ஒன்றை சம்பவதினமான வியாழக்கிழமை (10) இரவு அங்கு கடமையாற்றிவரும் 51 வயதுடைய சிற்றூழியர்...
புதிய செய்திகள்
மட்டக்களப்பில் முச்சக்கர வண்டியை மோதிவிட்டு தப்பிச் சென்ற கார்…!!
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.
வாழைச்சேனை - செம்மண்ஓடை பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் முச்சக்கர வண்டியில் மட்டக்களப்பு நோக்கி தன்னாமுனை பகுதியால் செல்லும் போது பின்னால் வந்த கார் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இரு இளைஞர்களும் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


