Wednesday, June 10, 2026
No menu items!

மதவாச்சி

தனியார் சொகுசு பேருந்து விபத்து – இளைஞர் உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று கடந்த 21 ஆம் திகதி இரவு பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தபோது, மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின் பெரிய கட்டு பகுதியில் நேற்று (22) விபத்துக்குள்ளானது. பரைய நாளன் குளம் பொலிஸ் பிரிவின் பிராந்தியத்திற்குள் இடம்பெற்ற இந்த விபத்தில், சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாக பேருந்து...

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி சென்ற சொகுசு பேருந்து விபத்து – பலர் காயம்!

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின் பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை பேருந்து விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி நேற்று (செவ்வாய்க்கிழமை, 21) நள்ளிரவில் பயணிகளுடன் புறப்பட்ட தனியார் சொகுசு பேருந்து ஒன்று, பெரியகட்டு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. சாரதியின் நித்திரை கலக்கம் விபத்துக்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என பொலிஸார்...

மன்னார் தீவு பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு-அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்து திட்டத்தை நிறுத்த நடவடிக்கை!

மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,தற்போது மன்னார்-மதவாச்சி பிரதான வீதியூடாக  கொண்டு வரப்பட்டு கொண்டு இருக்கும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மன்னார் மக்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (4) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு...

போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

அநுராதபுரம், மதவாச்சி பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞன் அநுராதபுரம், மதவாச்சி பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய நபர் ஆவார். சந்தேக...

மன்னார் – மதவாச்சி வீதியில் விபத்து..!

மன்னார் - மதவாச்சி வீதியின் முருங்கன் பகுதியில் வேன் ஒன்று விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். கல்முனையில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த வேன், வீதி அருகிலுள்ள மின்கம்பம் ஒன்றில் மோதி விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன். சிலரை  மேலதிக சிகிச்சைகளுக்காக...

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!!!

அநுராதபுரம், மதவாச்சி பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். 56 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இவர் தனது காணிக்குள் சென்ற காட்டு யானையை விரட்ட முற்பட்ட போது யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளானவர் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

குளியலறையில் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணித் தாய்…!

வவுனியா வைத்தியசாலை  விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி தாயொருவர் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்ததுடன், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதவாச்சி பகுதியை சேர்ந்த நிறைமாத கர்பிணித்தாய் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது விடுதியில் உள்ள குளியலறைக்கு அவர் சென்ற நிலையில் தவறி வீழ்ந்ததாகவும், இதனால்...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img