Monday, April 20, 2026
No menu items!

மனித உரிமைகள் பேரவை

தமிழர்களின் நீதி எதிர்பார்ப்பை மீண்டும் புறக்கணித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவை!

ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் எடுத்த தீர்மானங்களில் மாறுபட்ட முடிவுகள் வெளிப்பட்டுள்ளன. ஒரு தீர்மானம் பேரவையில் தோல்வியடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன; அதேவேளையில், இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பான மற்றொரு தீர்மானம், வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு போர்க்குற்ற ஆதாரங்களை சேகரிப்பதற்கான...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை “தேவையற்ற அமைப்பு”: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் விமர்சனம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை (UNHRC) “தேவையற்ற அமைப்பு” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், 2009 இறுதிப் போரின் போது தமிழர்களுக்கு எதிராக நடந்த போர்க்குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு...

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சந்திப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டக் (Volker Türk) அவர்களுடன் நேற்றைய தினம் முக்கியமான இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார். இந்த சந்திப்பு, ஐக்கிய நாடுகள் செயலகத்தில் உள்ள மனித உரிமைகள் பேரவையின் அலுவலகத்தில் நடைபெற்றது. சந்திப்பின் போது, இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலைமை, அதில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள்,...

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற தயாராக உள்ளது – அமைச்சர் விஜித ஹேரத்!

மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் செயல்முறையில் ஈடுபட அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்குடனான சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது...

இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பாக பிரித்தானியா சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இலங்கையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகளை சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப விசாரணை செய்வது மிக அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தன்னிச்சையான தடுப்புக்காவல், காவலில் மரணங்கள், மனித உரிமை பாதுகாவலர்களுக்கு...

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சர்வதேச விசாரணைக்கு எவ்வித அவசியமும் இல்லை; மக்கள் பாதுகாப்பு அமைச்சர்!

சர்வதேச விசாரணைக்கு எவ்வித அவசியமும் இல்லை என அரசாங்கம் கூறுகின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், நேற்று வெளியிட்ட அறிக்கை குறித்து ஊடகமொன்றுக்கு மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்தார். அத்துடன், தற்போதைய அரசியல் நிலவரங்கள் உள்ளிட்ட பல விடயங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 58வது அமர்வில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், குறிப்பாக மத்திய கிழக்கில் எதிர்மறை பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் அணு ஆயுதம் இல்லாத மண்டலங்களை சட்டப்பூர்வமாக பிணைப்பதற்கான இலங்கையின் ஆதரவை வலியுறுத்தினார். சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அச்சுறுத்தல்கள், பலதரப்பு செயல்முறைகளில் நம்பிக்கையின் அவசியம் மற்றும் ஆயுதங்கள் மற்றும்...

வெளியான மனித உரிமைகள் மாநாட்டு அறிக்கை..!

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு இலங்கை தயாராகி வரும் நிலையில் நாட்டில் அடிப்படை சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க்கர் டர்க்கின் அறிக்கை நேற்று (22.08) வெளியானது. இந்த அறிக்கையில்,...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img