Sunday, June 7, 2026
No menu items!

மனித உரிமைகள்

ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் எம்.பி முஜீபுர் ரகுமானின் வேண்டுகோள்..!

முல்லைத்தீவு கடற்பகுதியில் கடந்த டிசம்பர் 19ஆம் திகதி மீட்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 103 ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின்  (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரகுமான் ஜனாதிபதி அநுர குமாரதிஸாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மியான்மருக்கு அகதிகளைத் திருப்பி அனுப்புவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை...

இலங்கையில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்களுக்காக பிரித்தானியாவில் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் கேள்வி..!

மனித உரிமைகள் மீறல்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கையில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் பிரித்தானியாவினால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் சாத்தியம் காணப்படுகிறதா? என்று தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார செயலாளர் கெதரின் வெஸ்ட், இலங்கை ...

போதைப்பொருள் தடுப்பு பிரிவால் சிறுவன் உட்பட இருவருக்கு  அச்சுறுத்தல், மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் தகப்பன் மற்றும் மகன் ஆகிய இருவரையும் அச்சுறுத்தியுள்ளதாக நேற்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 20/07/2024 சனிக்கிழமை நள்ளிரவுவேளை தமது வீட்டிற்க்குள் நுழைந்த தம்மை போதை தடுப்பு பொலிசார் என அறிமுகம் செய்து தந்தை மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img