Sunday, June 7, 2026
No menu items!

மனித உரிமைகள்

13வது திருத்தம் தமிழரைச் சிக்க வைக்கும் வலை – சர்வதேச தமிழ் அமைப்பின் குற்றச்சாட்டு!

இலங்கையின் 13வது அரசியலமைப்பு திருத்தம், கூட்டாட்சி மற்றும் நிர்வாக சபைகள் குறித்து பேசுவது, தமிழரை மீண்டும் காலனித்துவ கட்டமைப்புக்குள் சிக்க வைக்கும் முயற்சி என, அமெரிக்கத் தமிழர் புலம்பெயர்ந்தோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “தமிழர் விடுதலைக்கான பாதை 13வது திருத்தத்திலும் கூட்டாட்சியிலும் இல்லை; மாறாக, ஐக்கிய நாடுகள் 1960 காலனித்துவ...

இலங்கை தொடர்பான பிரேரணை – ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை இன்று (6) வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தல்” எனும் தலைப்பில், இந்தப் பிரேரணை பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்டது. கடந்த மாதம் சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்ப வரைபில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு, அதன் இறுதி வடிவம்...

இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பாக பிரித்தானியா சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இலங்கையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகளை சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப விசாரணை செய்வது மிக அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தன்னிச்சையான தடுப்புக்காவல், காவலில் மரணங்கள், மனித உரிமை பாதுகாவலர்களுக்கு...

பொதுமக்கள் உரிமைக்காக பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் – ஜனாதிபதி உறுதி!

பயங்கரவாத தடைச்சட்டம் உறுதியாக நீக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். நாட்டில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அது குறித்து வேறு தரப்புகள் எமக்கு விளக்கமளிக்க வேண்டியதில்லை. அவ்வாறு விளக்கமளித்தால் அதனை ஏற்றுக்கொள்கிறோம். உறுதியாக பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும். அதேபோன்று ஒன்லைன்...

ஓய்வூதிய ரத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கையை பரிசீலிக்கின்றனர்; ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பு ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் செயலாளர் பிரேமசிறி மானகே இதனைத் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் குறித்த விவகாரம் தொடர்பாக சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்திடம் முறையிடவுள்ளதாகவும் மானகே குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான...

மன்னாரில் ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கியுள்ளார் – வி.எஸ்.சிவகரன்!

மன்னாரில் வைத்து ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கி விட்டுச் சென்றுள்ளார். தேர்தல் மேடையில் வாக்கு பெறுவதற்காக நடைபெறுகின்ற சம்பவத்தை இல்லை என்று கூறுவது அரசினுடைய ஆட்சி முறைமைக்கான அவமானம் ஆகும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை (4/18/2025) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

இலங்கைக்கு எதிராக ஜெனிவா முன்வைக்கவுள்ள தீர்மானம் – ரணில் எச்சரிக்கை..!

மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக் கூறலை மையப்படுத்திய தீர்மானம் ஒன்றை இலங்கைக்கு எதிராக முன்வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  மீளாய்வு கூட்டத்தொடரில் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இத்தகைய தீர்மானத்தை எதிர்கொள்வதாயின் அரசாங்கம் இன்றிலிருந்தே தொலைநோக்குடன் செயல்பட...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது அமர்வில் கலந்து கொண்ட வெளியுறவு அமைச்சர்!

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 58வது அமர்வில் கலந்து கொண்ட வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ,மனித உரிமைகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்த முக்கிய விவாதங்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நான் பிரிட்டனின் நாடாளுமன்ற துணை வெளியுறவுச் செயலாளர் ஹைபரியின் லார்ட் காலின்ஸ் அவர்களுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினேன்....

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 வது கூட்டத் தொடர் இன்று!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதில் பங்குபற்றுவதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்டக் குழு நேற்று ஜெனீவாவுக்கு பயணமானது. இந்த குழுவினர் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் பங்குபற்றவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, அமைச்சர் விஜித ஹேரத்...

இலங்கை தமிழரசு கட்சி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுதா?

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடுவதா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முந்தைய பங்காளி கட்சிகளுடன் ஒன்றிணைந்து போட்டியிடுவதா? என்பது தொடர்பில் சூழ்நிலைக்கு ஏற்ப தீர்மானம் எடுக்கப்படும் என அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடியில் நேற்று இடம்பெற்ற கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தின் பின்னர்...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img