Friday, June 12, 2026
No menu items!

மனித உரிமை

எதிர்க்கட்சியின் குரலை அடக்கும் அரசாங்கம்; அரசாங்கத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச !

பாராளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளை முன்வைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் குறைக்கப்பட்டு, எதிர்க்கட்சியினர் பேசும் போது ஒலிவாங்கிகள் துண்டிக்கப்படும் நிலைக்கு அரசாங்கம் சென்றுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டினார். மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பதே எதிர்க்கட்சியின் கடமை என்றும், அதைத் தடுக்க முயல்வது கீழ்த்தரமான செயல் என்றும் அவர் விமர்சித்தார். அனுராதபுரம் மாவட்டத்தின் மதவாச்சி மற்றும் கெபித்திகொல்லாவைப் பிரதேசங்களை...

ஓரினச்சேர்க்கை விவகாரம்; வெளிநாட்டு அமைப்புகளுடன் சில குழுக்கள் இணைந்து செயல்படுகின்றன – கர்தினால் மெல்கம் ரஞ்சித் !

நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக, வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து சில குழுக்கள் செயல்பட்டு வருவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களும் இச்செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற, ருஹுணு பல்கலைக்கழக துணைவேந்தர் தர்ம கீர்த்தி ஸ்ரீ கலாநிதி அகுரெட்டியே நந்த நாயக்க தேரருக்கு மியன்மார்...

நீதித்துறையில் பாலின சமத்துவமின்மையை நிவர்த்தி செய்ய புதிய திட்டம்..!

நீதித்துறையில் பாலின சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்காக இலங்கை பெண் நீதிபதிகள் சங்கத்தை (SLAWJ) நிறுவியுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குமுதினி விக்ரமசிங்கே மற்றும் மேனகா ஜெயசுதாரா ஆகியோர் முறையே தலைவராகவும் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஷிராணி திலகவர்தனே புரவலராக நியமிக்கப்பட்டார். ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) மற்றும் கூட்டாளர்களால் ஆதரிக்கப்படும்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு விஜயம்!

நாட்டின் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்காக எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் ஆணையாளர் காரியாலயம் தற்போது மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். விசேடமாக...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் சற்றுமுன்னர் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜூர்க் லோபர் தலைமையில் கூட்டத்தொடர் ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஜூர்க் லோபர்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மனு விசாரணைக்கு!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரால் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த மனு...

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தாலே பிரச்சினைகள் தீர்ந்து விடும் – வேதநாயகன் தெரிவிப்பு..!

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும் எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் அரச திணைக்களங்கள் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் என கேட்டுக்கொண்டார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் தின நிகழ்வு ரில்கோ ஹோட்டலில் நேற்று வியாழக்கிழமை (12.12.2024) மாலை...

எங்களது அடித்தளத்தை உடைத்து எறிந்தவர்கள் ஜேவிபியினரே: அடைக்கலநாதனின் அதிரடி கருத்து..!

தமிழீழ விடுதலை இயக்கம் ஒரு போதும் ரணிலை ஆதரிக்காது. அத்துடன் ஜேவிபியினர் தமிழர்களின் அடித்தளத்தையே உடைத்து வடக்குக் கிழக்கை பிரித்தவர்கள். அவர்களுக்கும் தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து நேற்று (28.08) இடம்பெற்ற துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து...

தேர்தல் பரபரப்பில் ஐ.நா விடயங்களை மறந்து விட வேண்டாம் – தமிழ்த் தேசியத்  தரப்பினருக்கு ரெலோ கோரிக்கை !

நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புக்களில் தமிழ் மக்களின் பிரதான விடயமான ஐ.நா அமர்வுகளைப் புறந்தள்ளி விட வேண்டாம் என ரெலோ கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 57 ஆவது அமர்வு நடைபெற இருக்கும் இவ்வேளையில் ஐ.நா மனித உரிமை  உயர்ஸ்தானிகரின் அறிக்கை மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எமது...

மனித உரிமை டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு !

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினால் மனித உரிமை டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது . இந்நிகழ்வு சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் பணிப்பாளர் சட்டதரணி அம்பிகா சிறீதரன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது. வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர்...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img