Wednesday, June 10, 2026
No menu items!

மஹரகம

மஹரகமவில் ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பெண் உட்பட நால்வர் கைது!

மஹரகம பகுதியில் 1.5 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 680 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் உடன், ஒரு பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைதுகள், களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது இடம்பெற்றதாக பொலிசார்  தெரிவித்தனர். முன்னதாக, எண்டெரமுல்ல பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரை விசாரித்தபோது...

துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, 39 வயது சந்தேக நபர் ஒருவர் கைது!!

மஹரகம, நாவின்ன சந்திக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, 39 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள், கிடைத்த தகவலின் அடிப்படையில் கொட்டாவை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இந்தச் சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார்...

மஹரகம நாவின்னவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்!

மஹரகம, நாவின்ன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மஹரகம – பிலியந்தலை வீதியில் வாகன அலங்கார நிலையத்தில் தீ விபத்து!

மஹரகம - பிலியந்தலை வீதியில் அமைந்துள்ள கொடிகமுவ பகுதியில் உள்ள வாகன அலங்கார நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மஹரகம – நாவின்ன பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து: நால்வர் காயம்!

மஹரகம, நாவின்ன பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இச் சம்பவம் இன்று (14) காலை 6 மணியளவில் நாவின்ன பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், நாவின்ன பேருந்து நிறுத்தத்திலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த பேருந்து, மஹரகமவிலிருந்து கொழும்பு நோக்கி...

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கதிர்வீச்சு இயந்திரங்களில் பழுது!

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் உள்ள ஐந்து கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்களில் மூன்று பழுதடைந்து 6 நாட்கள் ஆகின்ற நிலையில், குறித்த இயந்திரங்கள் இன்றுவரை பழுதுபார்க்கப்படவில்லை என அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 7 ஆம் திகதி முதல் நாளாந்தம் சுமார் 250 நோயாளிகளுக்கான கதிர்வீச்சு சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த...

கட்சி விலை உயர்ந்தது – வெளிவந்த தணிக்கை பற்றிய அறிக்கை..!

கடந்த அரசாங்கத்தின் போது தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடத்தப்பட்டது சாமர்ட் இளமை இரவு இசைத் தொடருக்காக ரூ. 32 கோடிகள் (ரூ. 323,399,249)இது தொடர்பான தணிக்கை அறிக்கை மற்றும் தணிக்கை வினவலில் அதிகப்படியான பணம் செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 14 காட்சிகளைக் கொண்ட நிகழ்ச்சித் தொடரின் கொள்முதல் முறையாக நடைபெறாமல், அங்கீகரிக்கப்பட்ட பணம் மற்றும் செலுத்தப்பட்ட...

கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் புற்றுநோயியல் பிரிவில் விசேட வைத்தியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (நவம்பர் 5) காலை 8 மணி முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ளனர். இதே பிரச்சினைக்காக முன்னர் மேற்கொள்ளப்பட்ட டோக்கன் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மருத்துவமனை அதிகாரிகளிடமிருந்து தீர்வு...

மஹரகம, பழைய வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கார் மீட்பு…!

மஹரகம, பழைய வீதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றிற்கு முன்பாக கைவிடப்பட்ட நிலையில் கார் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார்  தெரிவித்துள்ளனர். இந்த காரில் மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த கார் பல இடங்களில் விபத்துக்குள்ளாகியிருப்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹரகம வர்த்தக சங்க உறுப்பினர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து இந்த கார் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும்...

பரீட்சை மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது; ஜோசப் ஸ்டாலின்!

பரீட்சை மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 473 பேருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் சில வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். தரம் 5...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img