Friday, April 24, 2026
No menu items!

மஹிந்த அமரவீர

மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் அரசியல் சந்திப்பு!

ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர்களும் பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அண்மையில் ஒன்றுகூடியுள்ளனர். இந்தச் சந்திப்பு கடந்த 27 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது. சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த இந்தக் கலந்துரையாடலில்,தற்போதைய அரசியல் நிலைமை,நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் அரசாங்கத்துக்கு எதிராக நடைபெறவுள்ள பேரணி, அத்துடன் மாகாண...

தாம் பயன்படுத்திய அலுவலகம் மற்றும் அரச வாகனத்தை கையளித்த மஹிந்த அமரவீர!

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக கடமையாற்றிய மஹிந்த அமரவீர, தாம் பயன்படுத்திய அலுவலகம் மற்றும் அரச வாகனத்தை அந்த அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளார். அத்துடன், நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அனைத்து வகையிலும் சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். அதேநேரம், அமைச்சின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான ஆதரவை வழங்கிய...

ரணிலை வீரன் என்று கூறிய மஹிந்த !

ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் நெருக்கடியான நேரத்தில் பொறுப்பேற்றார், எனவே நாங்கள் இன்று அவருக்கு ஆதரவளிக்கிறோம். அன்று மக்கள் வரிசையில் நின்று இறந்தனர். அப்போது நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஒரு வீரனைப் போல ஏற்றுக்கொண்டாரென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே  இவ்வாறு...

இரட்டிக்கப்பட்ட தேயிலை உரமானியத்தொகை…!!

தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட 2000 ரூபா மானியத்தொகையை 4000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு இன்று (29.07) அறிவித்துள்ளது. நாட்டில் வருடாந்த தேயிலை உற்பத்தி 260 மில்லியன் மெற்றிக் தொன்களாகக் குறைந்துள்ள நிலையில், அந்தத் தொகையை 300 மில்லியன் மெற்றிக் தொன்களாக அதிகரிக்க வேண்டியுள்ளது. தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவதனை...

வேட்பாளரை எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி…!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி, எதிர்வரும் 31ஆம் திகதி, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெளிப்படுத்தும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தற்போது ஒரேயொரு சட்டபூர்வமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே உள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடவில்லை...

அதிகரித்த கீரி சம்பா உற்பத்தி…!!

பெரும்போகத்தில் நாடளாவிய ரீதியில் கீரி சம்பா உற்பத்தியை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த பெரும்போகத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2000 ஏக்கரில் கீரி சம்பா செய்கையை மேற்கொள்ளவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற சம்பா உற்பத்தி அறுவடை நிகழ்ச்சியின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். சந்தையில் ஏனைய அரிசிகளின் விலை...

இலங்கையில் மிகவும் சுவையான அன்னாசி..!

உலகின் மிகவும் பிரபலமான அன்னாசி வகைகளில் ஒன்றான MD 2 அல்லது Super Sweet Pineapple  இலங்கையில் பயிரிடுவதற்கான அவசர பரிந்துரைகளை விவசாயத் திணைக்களம் வழங்க உள்ளது. உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழம் இலங்கையில் இருந்து பதிவாகியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார.  எனவே, இலங்கையில் பயிரிடப்படும் அன்னாசிப்பழங்களுக்கு உலக சந்தையில்...

உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாற்றம்

எதிர்வரும் பண்டிகை காலத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறிகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதென  விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள ஒரு வீதம் இரும்பு மற்றும் போலிக் அமிலம் சேர்க்கப்பட்ட அரிசி அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். ஐந்தாம் வகுப்புக்கு கீழ் உள்ள...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img