Sunday, July 26, 2026
No menu items!

மஹிந்த ஜயசிங்க

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க வெளியிட்டுள்ள கருத்து!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான நிறுவனங்களின் நிலைப்பாட்டை எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி வெளியிட உள்ளதாக பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஹட்டன் தொழில் திணைக்களத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சம்பள விஷயத்தில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், தற்போது ஒரு நாளுக்கு ரூ.1,350 முப்பதைக்...

யாழ்ப்பாணத்தில் தொடங்கியது நடமாடும் சேவைகள் வாரம் – தொழிலாளர் அமைச்சகத்தின் புதிய முயற்சி!

தொழிலாளர் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவைகள் வாரம் இன்று (செப்டம்பர் 22) இல் இருந்து தொடங்கியுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையில் நடைபெற்றது. இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் இந்த சேவைகள் வாரத்தை முன்னெடுத்துச் செல்லும் திட்டம் உள்ளதாக...

அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பெற நீதிமன்ற உத்தரவு!

அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் கடுவெல மாநகர சபையின் முதல்வர் ரஞ்சன் ஜயலால் ஆகியோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, தேசிய தொழில் நிறுவகத்தின் சொத்துக்களை போலி பத்திரத்தின் மூலம் குத்தகைக்கு எடுத்ததாக கூறப்படும் மோசடி சம்பவம் தொடர்பிலேயே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்கொண்டு வரும்...

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் – புதிய தீர்மானம் எட்டப்பட்டது!

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றங்களைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும், இடமாற்றக் கொள்கையை வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், நேற்று நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் இலங்கை அதிபர் சேவைச் சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஆசிரியர் இடமாற்றச் சபையில் பதிவு செய்யப்பட்ட இயங்கு...

பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கத்தின் திட்டம்..!

இலங்கையில் பணியிடங்களில் பெண்களைப் பாதுகாக்கவும் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை இல்லாதொழிக்கவும் சட்டங்களை வலுப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் வியாழக்கிழமை (13/03/2025) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை இல்லாதொழிப்பது தொடர்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பு...

அரச ஊழியர்களின் சம்பள மாற்றம் – IMF எதிர்க்குமா?

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (1/9/2025) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை...

நாடாளுமன்றத்தில் மதிய இடைவேளை தொடர்பில் எழுந்த சர்ச்சை..!

நாடாளுமன்றத்தில் பகல் இடைவேளை வேண்டாம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மதிய உணவு நேரத்தில் எழுந்து சென்றதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று இடைவேளையின்றி பாராளுமன்ற விவாதத்தை தொடருமாறு கோரியதையடுத்து, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் இணக்கப்பாட்டின் பிரகாரம் விவாதம் தொடர்ந்தது. இதன்போது, ​​எழுந்து நின்ற மகிந்த...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நிறுத்தம்..!

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் கல்வி வகுப்புகளை நடாத்துவதை மட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய சுற்றறிக்கையை அமுல்படுத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலைகளில் மாணவர்களுக்கான கட்டணக் கல்வி வகுப்புகளை நடாத்துவதற்கு தடை...
- Advertisement -spot_img

Latest News

நாமலின் திருமண நிகழ்வு; 2.68 மில்லியன் மின் கட்டண வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை...
- Advertisement -spot_img