Tuesday, April 28, 2026
No menu items!

மாநகர சபை

மாநகர சபை மற்றும் நகரசபை சட்டத்தை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என கோரி மகஜர் கையளிப்பு!

மாநகர சபை மற்றும் நகரசபை சட்டத்தை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தக் கோரி வடக்கின் உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபுவிடம் மகஜர் ஒன்று கையளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண அமைப்பாளரும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருமான உமாச்சந்திர பிரகாஸ் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடக...

பண்டாரவளை மாநகர சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய NPP!

பண்டாரவளை மாநகர சபையின் அதிகாரத்தை நிலைநாட்டுவதில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, அந்த மாநகர சபையின்  மேயராக தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் ரத்நாயக்க முதியன்செலாகே சாகர தீர விஸ்வவிக்ரம தெரிவு செய்யப்பட்டுள்ளார். ​மேயர் பதவிக்காக இன்று நடைபெற்ற தேர்தலில் 04 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்று அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பண்டாரவளை மாநகர...

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக ITAK வேட்பாளர் சிவம் பாக்கியநாதன் தெரிவு!

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் சிவம் பாக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று தெரிவித்தார். தனது x தளத்தில் இதனை தெரிவித்துள்ளார். சிவம் பாக்கியநாதன் சமகி ஜன பலவேகய (SJB) உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறினார். மேலும் "ஒரு...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு; 3பேர் கைது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களுத்துறை மாநகர சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பந்துல பிரசன்ன என்ற நபரை இலக்கு வைத்து கடந்த 4 ஆம் திகதி பிற்பகல் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கி...

யாழ் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்கள் உரிய முறையில் செயற்படவில்லை; பொதுமக்கள் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உழவு இயந்திரத்தில் திண்மக் கழிவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படும்போது, உரிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். இதனால் வீதிகளில் குப்பைகள் கொட்டிச் செல்லப்படுவதாகவும், மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்கள் உரிய முறைப்படி செயற்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இன்றைய தினமும் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட கழிவுப் பொருட்களை உழவு இயந்திரத்தில்...

வவுனியா மாநகர சபையில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் போனஸ் ஆசனம் யாருக்கு? கூட்டணிக் கட்சிகளுக்குள் குழப்பம்!

வவுனியா மாநகர சபையில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் போனஸ் ஆசனம் யாருக்கு என பங்காளிக் கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறிப்பாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு 3 ஆசனங்கள் கிடைத்த நிலையில், ஒரு போனஸ் ஆசனம் பெண் ஒருவரை நியமிப்பதற்கு கிடைத்திருந்தது. குறித்த முதலாவது போனஸ் ஆசனம் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய வவுனியா மாநகர சபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், வவுனியா வடக்கு பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், வவுனியா தெற்கு (சிங்கள) பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், வவுனியா தெற்கு (தமிழ்) பிரதேச சபையை தேசிய மக்கள்...

ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையில் களமிறங்கும் சுயேட்சை குழு..!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபை, கோப்பாய் பிரதேச சபை மற்றும் வேலணை பிரதேச சபை ஆகிய மூன்று சபைகளிலும் தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழு போட்டியிடவுள்ளது. குறித்த சபைகளில் போட்டியிடுவதற்காக யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை கட்டுப்பணத்தை சுலக்சன் தலைமையிலான குழுவினர் செலுத்தியுள்ளனர். யாழ் மாநகர சபை...

கண்டி நகரில் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டம்!

கண்டி நகரை மையமாகக் கொண்ட 168 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. 2035ஆம் வருடமாகும் போது பூர்த்தி செய்வதற்கு திட்டமிட்ட பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் குமுது லால் தெரிவித்துள்ளார். இப்பாரிய கண்டி நகர அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல் கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. “கந்த...

பிரசார பேரணியினால் நுவரெலியா நகரின் சுற்றாடல் அழகுக்கு பாரிய சேதம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேட்புமனுவை ஆதரித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) ஏற்பாடு செய்திருந்த பிரசார பேரணியில் கலந்து கொண்டவர்களால் நுவரெலியா நகரின் சுற்றாடல் அழகுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாநகர சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேரணியில் பங்கேற்றவர்கள், நகரின் சுற்றுச்சூழல் அழகை மேம்படுத்துவதற்காக மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் பராமரிக்கப்படும் மலர் படுக்கைகள் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28)...
- Advertisement -spot_img