Tuesday, April 28, 2026
No menu items!

மாலபே

காவல்துறையின் உத்தரவை மீறி பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

உத்தரவை மீறி பயணித்த மகிழுந்தின் மீது மாலபே காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது குறித்த வாகனத்திலிருந்து 02 கிலோ கிராமிற்கும் அதிகமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 30 வயதுடைய ஒரு ஆண் ஒருவரும், 33 வயதுடைய ஒரு பெண் ஒருவருமே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மாலபேயில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

மாலபே, கஹந்தோட்டை வீதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 11 கிலோகிராம் 02 கிராம் 'ஐஸ்' (Crystal Methamphetamine) மற்றும் 180 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சந்தேகநபரிடம் இருந்து ரூ. 255,000 ரூபா பணம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்...

சுற்றிவளைக்கப்பட்ட தொழிற்சாலை..!

மாலபே, கஹந்தோட்டை பிரதேசத்தில் மனித பாவனைக்கு தகுதியற்ற தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றை சுற்றிவளைத்ததாக மாலபே பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி நுகர்வோர் சேவை அதிகாரசபையின் கொழும்பு மாவட்ட பணிப்பாளர் அவிஸ்கா விராஜனி உள்ளிட்ட அதிகாரிகள் குழு அந்த இடத்தை ஆய்வு செய்த போது மனித பாவனைக்கு தகுதியற்ற தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டதையடுத்து உரிமையாளரையும்...

நச்சு புகையை சுவாசித்த இருவர் உயிரிழப்பு!

மாலபே, கஹந்தோட்டை பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நச்சு புகையை சுவாசித்த இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொனராகலை மற்றும் கஹந்தோட்டை பிரதேசத்தில் வசிக்கும் 45 மற்றும் 63 வயதுடைய உயிரிழந்தவர் நேற்று (12) மாலை அவர்கள் கலக்க முயன்ற சில இரசாயனங்கள் நச்சு புகையை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நச்சுப் புகையால் பாதிக்கப்பட்ட இருவர் கொழும்பு...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img