Tuesday, April 28, 2026
No menu items!

மாலைதீவு

மாலைதீவில் மீன்பிடிப் படகிலிருந்து 355.9 கிலோ போதைப்பொருள் கைப்பற்றல்!

மாலைதீவு காவல்துறை சேவை, "அவிஷ்க புத்தா" என்ற இலங்கை மீன்பிடிப் படகிலிருந்து 355.9 கிலோ கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. நவம்பர் 7 அன்று மாலைதீவின் விசேட பொருளாதார வலயத்தில் குறித்த படகு இடைமறிக்கப்பட்டது. ஆரம்ப சோதனையின் போது, சந்தேகத்திற்கு உட்பட்ட பைகள் கண்டுபிடிக்கப்பட்டன. நீதிமன்ற உத்தரவின் பேரில் நவம்பர் 10 அன்று படகில் விரிவான சோதனை...

ஜனாதிபதியை சந்தித்த மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர்  !

மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டு சுற்றுலா திட்டம் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாட்(Masood Imad) இடையில் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் அடைந்த வெற்றிகளுக்கு மாலைதீவு...

மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டு சுற்றுலா திட்டம்..!

மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டு சுற்றுலா திட்டம் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாட்டுக்கும் இடையில் இன்று (25/02/2025) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இது குறித்து கலந்துரையாடப்பட்டது. கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் அடைந்த வெற்றிகளுக்கு மாலைதீவு...

மாலைதீவு வெளியுறவு அமைச்சர்  இலங்கைக்கு விஜயம்!

மாலைதீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, ​​மாலைதீவு வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளார். கலீல், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் நடத்துவார். அவருடன் மாலத்தீவின் வெளியுறவுச் செயலாளர் பாத்திமத் இனயாவும்...

வட மாகாணத்தின் தேவைப்பாடுகள் குறித்து விசேட கலந்துரையாடல்..!

வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடன், உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சிரேஷ்ட பொருளியியலாளர் அந்தோனி ஒபயசேகர கலந்துரையாடல் நடத்தினார். ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (05.02.2025) இந்தச் சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்திலிருந்து போருக்கு முன்னர் பெருமளவு மரக்கறிகள் மற்றும் மீன்கள் ஏற்றுமதி...

இலங்கையில் சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவி!

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் (Siri Walt)தெரிவித்தார். இலங்கையின் சொத்துக்களை மீட்பதற்கு எடுக்க வேண்டிய சர்வதேச நடவடிக்கைகள் குறித்து சுவிட்சர்லாந்து தூதுவர் இதன் போது வழிகாட்டுதல் வழங்கினார். இதற்காக பூர்வாங்க வசதிகளை வழங்க தேவையாயின் எந்த நேரத்திலும்...

இலங்கை மீன்பிடி படகின் மூலம் பாரியளவான போதைப்பொருள் கடத்தல்..!

இலங்கைக்கு சொந்தமான பல நாள் மீன்பிடி படகு ஒன்றில் இருந்து மாலைதீவு கடலில் இருந்து இலங்கைக்கு கடத்திய 344 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள், 124 கிலோ கிராம் கொக்கைன் போதை பொருளுடன் திருகோணமலை மற்றும் தெய்வேந்திரமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேரை மாலைதீவு கடற்படையினர் சனிக்கிழமை (23.11.2024) கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படையினர்...

அறுகம்பே பயங்கரவாத தாக்குதல் திட்டம்- மேலும் பலர் கைது..!

அறுகம்பே பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பலர் கைதாகியுள்ளனர். அந்த வகையில், மாலைதீவு பிரஜை உட்பட 06 பேர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் தற்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளருக்கும், மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு…!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் மாலைதீவு ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியின் செயலாளரிடம் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது...

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவர் நியமனம்…

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராக அர்ஜுன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எர்ன்ஸ்ட் அன்ட் யங் (EY) நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான மூத்த பங்குதாரராகவும் ஆலோசனைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அத்தோடு, இலங்கை தனிப்பட்ட தரவு பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img