Thursday, June 11, 2026
No menu items!

மில்லியன்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு பிணை!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் சந்தேக நபர்கள் சார்பாக ஆஜரான சட்ட ஆலோசகர் ஆகியோரின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இலஞ்சம் அல்லது ஊழல்...

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை!

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதுளை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.    

மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் நபர் கைது!

இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 55 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் ஒரு சந்தேக நபரை மதுவரி திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு போருத்தோட்ட பகுதியில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 375,000...

எச்.ஐ.வி சிகிச்சைகளை வழங்குவதில் சிக்கல் நிலை!

வெளிநாட்டு உதவிகளை இடைநிறுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவெடுத்துள்ளமையானது பல நாடுகளை பல்வேறு ரீதியில் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் உள்ள 8 நாடுகளில் எச்.ஐ.வி சிகிச்சைகளை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்படும் எனச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. ஹைட்டி, கென்யா, தெற்கு சூடான், மாலி, நைஜீரியா மற்றும் யுக்ரேன் உள்ளிட்ட எட்டு நாடுகள்...

பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதியை பதவி நீக்கத் தீர்மானம்!

பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதி சாரா டுடெர்ட்டே மீது பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பதவி நீக்க தீர்மானத்தை ஆதரித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டேவின் மகள் டுடெர்ட்டே, கல்விச் செயலாளராக இருந்த காலத்தில் மில்லியன் கணக்கான டொலர் இரகசிய நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாது, ஜனாதிபதி...

ஆரம்ப சுகாதார சேவைக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை அறிவித்த அமைச்சர்!

இரண்டு மாவட்டங்களில் முன்னோடித் திட்டங்களுடன் 2025 ஆம் ஆண்டில் ஆரம்ப சுகாதார சேவைக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்தார். ஆண்டுதோறும் 60 மில்லியன் வருகை தரும் அரசு மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் (OPDs) நெரிசலைக் குறைப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும். அணுகலை மேம்படுத்த 2.5 கிமீ சுற்றளவில் ஆரம்ப சுகாதாரப் பிரிவுகளை...

அனர்த்தங்களினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இழப்பீட்டுத் தொகை அதிகரிக்க அனுமதி!

அனர்த்தங்களினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகையை 250,000 ரூபாவிலிருந்து ஒரு மில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்போது சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கும் வகையில் வானிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்கள் 24...

மில்லியன் தேங்காய்கள் இறக்குமதி!

உள்நாட்டு வழங்கல் மற்றும் ஏற்றுமதி வருவாயை அச்சுறுத்தும் கடுமையான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் எதிர்வரும் மாதங்களில் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை தேங்காய் கைத்தொழில் சம்மேளனம் (CCCI) அரசாங்கத்தின் அனுமதியை கோரியுள்ளது. CCCI இன் தலைவர் ஜயந்த சமரகோன், உரங்களின் விலைகள் விண்ணைத் தொட்டதால் நெருக்கடிக்குக் காரணம் என்று கூறினார். ரூ....

அஸ்வெசும விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீடிப்பு!

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தனிநபர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது. இந்த சலுகை காலம் 2024 டிசம்பர் 2 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும். விண்ணப்பதாரர்கள் இந்த காலக்கெடுவிற்குள் தங்களின் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பிரதேச செயலகத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் அல்லது நலன்புரிப்...

1.8 மில்லியன் போதை மாத்திரைகள் மீட்பு!

கொழும்பு துறைமுகத்தில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1.8 மில்லியன் Pregabalin (PREGAB 150mg) மாத்திரைகளை இலங்கை  கைப்பற்றியுள்ளனர். பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒலிபெருக்கி பெட்டிகளில் குறித்த கையிருப்பு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img