Monday, April 20, 2026
No menu items!

முன்மொழிவு

அரச வெசாக் விழா இம் முறை நுவரெலியாவில் கொண்டாடப்படும் என அறிவிப்பு!

பௌத்த சகாப்தம் 2025 க்கான அரச வெசாக் விழா நுவரெலியாவில் உள்ள சர்வதேச பௌத்த மைய கோவிலில் கொண்டாடப்படும். புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் மற்றும் பௌத்த விவகாரத் துறை ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் இந்த விழா, "பஜேத மித்தே கல்யாணே-...

“சுத்தமான இலங்கை” திட்டத்தின் கீழ் புதிய 34 திட்டங்கள் செயல்படுத்த தீர்மானம்!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், அரசாங்கத்தின் முக்கிய முயற்சியாக செயல்படுத்தப்படும் "சுத்தமான இலங்கை" திட்டம் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களைத் தொடங்க உள்ளது. மேலும் இந்த திட்டங்களில் பலவற்றின் பணிகள் இந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்க தலைமையில், அலரி...

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலம் !

சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மாத்தறை வெலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மோசடி செய்பவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்கப்படாது என்று தெரிவித்தார். "ஒரு அரசாங்கம் ஊழல்வாதிகளை எவ்வாறு தண்டிக்கும்,...

தனிநபர் பிரேரணையைக் கொண்டு வருவேன்; நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

நாடாளுமன்ற சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்து நாடாளுமன்றத்தில் பொய்யான அறிக்கைகள் வெளியிடப்படுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அதைத் தடுக்க தனிநபர் பிரேரணையைக் கொண்டு வருவேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேசிய அவர், தவறான அறிக்கைகளை வெளியிட விரும்பாத அனைவரும் இந்த முன்மொழிவுக்கு வாக்களிப்பார்கள் என்றார். "பாராளுமன்றத்தில்...

வரவு செலவு திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை – ஶ்ரீநாத் எம்.பி..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியை செய்வதற்கான முறையான திட்டங்களின் முன்மொழிவு, மேட்டுநில விவசாயிகட்கு நட்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இளைஞர், யுவதிகட்கு வேலை வாய்ப்பினை வழங்கக்கூடிய வகையில் தொழிற்சாலைகளை உருவாக்கல், கடந்த காலங்களில் உருவாக்கிய தொழிற்சாலைகளை புனர்நிர்மாணம் செய்ய வரவு செலவு திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் கருத்து...

அமைச்சர்களின் பங்களாக்களை வாடகைக்கு விடுமாறு அமைச்சிடம் கோரிக்கை !  

அமைச்சர்களின் பங்களாக்கள் தொடர்பாகப் பெறப்பட்ட மதிப்பீட்டு அறிக்கைகள் எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த பங்களாக்களின் மதிப்பீடு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கூறுகிறது. இந்த பங்களாக்கள் தொடர்பாகப் பல திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த முன்மொழிவுகளில் சிறந்த திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்...

மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க மேலும் இரண்டு வார கால அவகாசம் ; இலங்கை மின்சார சபை!

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை மேலும் இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ளது. கடந்த 8ஆம் திகதி வரையில் மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்காக மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கால அவகாசம் வழங்கியிருந்தது. மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் மேலும்...

இணக்கம் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம்..!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சமர்ப்பித்த முன்மொழிவுகளை சுகாதார அமைச்சுக்கு இலங்கை மருத்துவ பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளது. வைத்திய அதிகாரிகளின் பணிச்சூழல் மற்றும் அவர்களுக்கான அங்கீகாரத்தை மேம்படுத்துவது தொடர்பான முன்மொழிவுகள் சிலவற்றை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்திருந்தது. இதன்படி தமக்கு வழங்கப்பட்ட பணிக்கு மேலதிகமாகப் பணியாற்றும் விசேட தர மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஏனைய...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img