Saturday, April 18, 2026
No menu items!

முல்லைத்தீவு

இன்றைய நாளுக்கான வானிலை..!!

நாடு முழுவதிலும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்கான காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது. வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்  என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில்  பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய...

சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகத்திற்கு சீல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய உணவகம் ஓன்று   திடீர் சோதனையின் போது கண்டறியப்பட்டதையடுத்து அதிகாரிகளால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதுடன், உரிமையாளருக்கு 50,000 ரூபா தண்டமும் நேற்றைய தினம் (07)ஆம் திகதி  விதிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட விசுவமடு பகுதியில் கடந்த 05ஆம் திகதி அன்று மேற்கொள்ளப்பட்ட திடீர்...

முல்லைத்தீவில் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் பணி நீக்கம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு பாடசாலையில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவர், சில மாணவர்களுடன் இணைந்து மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும், தவறான செயல்களில் ஈடுபட்டதும் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டு, பின்னர் ஆசிரியராக பணியாற்றி வந்த குறித்த நபர், சில மாணவர்களின் உதவியுடன் மாணவிகளின் நிர்வாணப் புகைப்படங்களைப்...

இன்றைய நாளுக்கான வானிலை!

மத்திய, சப்ரகமுவ, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிராந்தியங்களில்  சீரான வானிலை நிலவக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும்...

முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் பொலிஸ் ஜீப் விபத்து!

முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் இன்று (30) காலை  பொலிஸ் ஜீப் வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. திடீரென மாடுகள் வீதிக்குக் குறுக்கே வந்ததால், வாகன ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஜீப் வீதியிலிருந்து விலகி தடம்புரண்டு கவிழ்ந்தது என தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த பொலிசார் சிலர் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.மேலும், வாகனம்...

முல்லைத்தீவு: A9 வீதியில் வேன் கவிழ்ந்து விபத்து!

முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 வீதியின் 227ஆவது கிலோமீற்றர் பகுதியில் (பனிக்கன்குளம்) கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த ‘ஹயஸ்’ (Hiace) வேன் வாகனம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்தது. கொழும்பு நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனம், அவர்களை கொழும்பில் இறக்கிவிட்டு மீண்டும் கிளிநொச்சி நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போதே...

வடமாகாணத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (26) மின்வெட்டு – மின்சாரசபை அறிவிப்பு!

வடமாகாணத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் எதிர்வரும் (26) ஞாயிற்றுக்கிழமை முழு நாளும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. வவுனியா–மன்னார் 220kV மின் பரிமாற்ற இணைப்பை மாற்றியமைக்கும் (Re-conductoring) பணிகள் நடைபெறவுள்ளதால், வவுனியா புதிய–அநுராதபுர 132kV மின் பரிமாற்ற கட்டமைப்பின் கீழ் உள்ள பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி,...

முல்லைத்தீவில் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது!

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் – கொக்காவில் பகுதியில், ஒரு பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 592வது இராணுவ படைப்பிரிவின் கீழ் உள்ள இராணுவ புலனாய்வு பிரிவு வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று காலை விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் அவர் கைது செய்யப்பட்டு மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் இருந்து 92...

பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த காட்டு யானை..!!

முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்கு நகரின் முக்கிய வீதியூடாக சென்ற காட்டு யானை ஒன்று திடீரென மல்லாவி பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்துள்ளது. அந்த நேரத்தில் நிலையத்தின் கதவு திறந்திருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, யானை அமைதியாக உள்ளே சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது. சில நிமிடங்கள்...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் ஒரு மணிக்குப்  பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img