Tuesday, June 16, 2026
No menu items!

ரஞ்சித் சியம்பலாபிட்டிய

வாகனங்களுக்கான இறக்குமதித் தடை  நீக்கம்….!

பொதுப் பயணிகள் போக்குவரத்திற்குத் தேவையான வாகனங்களுக்கான இறக்குமதித் தடைகளை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பேருந்துகளை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, ஏனைய வாகனங்களுக்கான தடை எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி...

வெளியிடப்படும் வரி விபரங்கள்!

வரி தொடர்பான அனைத்து தகவல்களும் இன்று வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளின் பங்கேற்புடன் அறிவிப்பு வெளியிடப்படும். நிலுவைத் தொகையை மீளப்பெறுவதற்காக சுமார் 900 வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டினார். மாநில வருவாயை முறையாக நிர்வகிப்பதற்கும் வரி பாக்கிகளை நிவர்த்தி செய்வதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தினார். வரி பாக்கிகள்...

ஜனாதிபதி தேர்தலுக்கு இடையில் மக்களுக்கு மானியம் வழங்க முடியுமா…!

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு அரசாங்கம் மானியங்கள் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை, வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் மக்களின்...

அரச ஊழியர்களின் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன்...

இலங்கை வாகனங்களை இறக்குமதி செய்யும்  நிலையில் இல்லை ..!

இலங்கையின் பொருளாதாரம் வாகனங்களை இறக்குமதி செய்யக்கூடிய  நிலையில் இல்லை என  கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் பிரியந்த துனுசிங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணத்தினால் நாட்டின் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில்...

அஸ்வெசும தொடர்பில் அறிவிப்பு..!

அஸ்வெசும நலன்புரி உதவித்தொகை 2500 ரூபாய், எதிர்வரும் திங்கட்கிழமை (15) வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி 182,000 குடும்பங்களுக்கு சுமார் 5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இந்த கொடுப்பனவுகள் அடுத்த புதன்கிழமைக்குள் (17) அனைவருக்கும் கொடுத்து முடிக்கப்படும். கேகாலை, பொலன்னறுவை, பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் உள்ள பயனாளிகளுக்கான...

அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பாக நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து

2024 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10,000 ரூபா சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக 5,000 ரூபா கொடுப்பனவு தொடர்பான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக தற்போது சுமார் 95 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனவரி மாதம் முதல் இந்த பணம் மேலும் 7...

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

வாகன இறக்குமதியை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்  நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன இறக்குமதி தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதியை ஆரம்பிக்க முடியுமா? என்றும்  நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை போதுமானதா?, இல்லையா? என்பது தொடர்பிலும்...

எரிபொருள் மற்றும் மின் கட்டணம் குறைக்கப்படும்

அடுத்து மேற்கொள்ளப்படும்  திருத்தத்தின் போது எரிபொருள் விலை மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றை குறைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாடளுமன்றில் நேற்று தெரிவித்தார். நாடாளுமன்றில் நடைபெற்ற வற் வரி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். உலக சந்தையில் எரிபொருளின் விலை...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம் ‘கையெழுத்தானது’: ட்ரம்ப் 

 நூறு நாட்களுக்கும் மேலாக நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல்...
- Advertisement -spot_img