Monday, June 8, 2026
No menu items!

ரயில் சேவைகள்

பிரதான நான்கு ரயில் சேவைகள் இரத்து..!

பிரதான ரயில் பாதையில் பயணிக்க திட்டமிடப்பட்ட நான்கு ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்ஜின் ஓட்டுநர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த இரத்துகள் ஏற்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, இன்று காலை திட்டமிடப்பட்ட பல ரயில் சேவைகள் இயக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில ரயில் சேவைகள் தற்காலிகமாக இரத்து..!

களனிவெளி ரயில் பாதையில் இன்று (22/02/2025) மற்றும் நாளை (23/02/2025) இயக்கப்படவிருந்த சில ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பெங்கிரிவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்றும் (19) பல ரயில் சேவைகள் இரத்து..!

இன்றும் (19) பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று குறுகிய தூரம் பயணம் மேற்கொள்ளும் 15 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. தரம் இரண்டிலிருந்து தரம் 1 தரமுயர்வு செய்வதற்காக ரயில் சாரதிகளுக்கான பரீட்சை இன்று நடைபெற உள்ளது. இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களில் பல ரயில் சேவைகளை ரயில்வே...

33 ரயில் சேவைகள் இரத்து!

ரயில் சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று 33 ரயில் சேவைகள் இரத்துச்செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. சாரதிகள் மற்றும் உதவி சாரதிகள் கடமைக்கு சமுகமளிக்காத காரணத்தினால் இன்று (14) காலை இடம்பெறவிருந்த 10 ரயில் சேவைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தற்போது சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று 23 கூடுதல்...

கரையோரப் பாதையில் ரயில் சேவைகள் தடை!

இன்று(29.10) காலை பயாகலவில் ரயில் பழுதடைந்ததால் கரையோரப் பாதையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன. இயந்திரக் கோளாறு காரணமாக ரயில் பழுதடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே இன்று கரையோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதமாகலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயிலிலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு..!

பெம்முல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் பயணி ஒருவர் ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கொழும்பு புறக்கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த ரயிலில் இருந்தே அவர் நேற்று மாலை (10.07) தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்று காலையும் மாலையும் சில ரயில் சேவைகளே முன்னெடுக்கப்பட்டன. அவற்றில் பெருமளவான...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img