Tuesday, July 28, 2026
No menu items!

ராஜபக்ஷ

மஹிந்த ராஜபக்ஷ “தூக்கு தண்டனைக்கு தகுதியானவர்”- சரத் பொன்சேகா!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அவர் ஊழல், துரோகம் மற்றும் அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாடியுள்ளார். அரசியலமைப்பின் படி, மஹிந்த ராஜபக்ஷ “தூக்கு தண்டனைக்கு தகுதியானவர்” என்றும் அவர் வலியுறுத்தினார். ராஜபக்ஷவின் விஜேராமா உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து கருத்து...

விரைவில் ராஜபக்ஷக்களுக்கும் விசாரணை : பிமல் ரத்நாயக்க!

ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரச உத்தியோகத்தர்களுக்கு உரித்தான சட்டமே ஜனாதிபதிகளுக்கும் உரித்தாகும்,...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவு – சிதைந்து போன சஜித்…!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பிறகு ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர். இதன்படி கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (23.05.2025) ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, தான் வகித்த பண்டாரவளை தொகுதி...

கற்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நபர்..!

மொனராகல, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுத்வெவ பகுதியில் இருவர் மீது கற்களால் தாக்குதல் மேற்கொண்டமையினால் ஒருவர் உயிரழிந்துள்ளார். காயமடைந்த இருவரில் ஒருவர் ஹம்பேகமுவ பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக ஹம்பேகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். பலாங்கொடையை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமரதுங்க ஆராச்சிகே ராஜபக்ஷ மற்றும் அதே பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஹேவாவலிமுனிகே...

இந்த நாட்டு மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் முடிவை நாங்கள் ஒருபோதும் எடுக்கவில்லை ;நாமல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, கடந்த கால குறைபாடுகளை உணர்ந்து, தனது வேட்புமனுவுக்கு ஆதரவை கோரி பொதுமக்களிடம் உணர்ச்சிப்பூர்வமான வேண்டுகோளை விடுத்துள்ளார். ராஜபக்ச தனது உரையில், மனித உணர்வுகளின் சிக்கலான தன்மையைப் பிரதிபலித்தார், சிலர் தொடர்ந்து வெறுப்பையும் பொறாமையையும் வளர்த்துக் கொண்டாலும், அவர்களை நேசித்தவர்களின் இதயங்கள்தான் உண்மையிலேயே உடைந்துவிட்டன என்று குறிப்பிட்டார். அவர்களின்...

UNP இன் அனைத்து உறுப்பினர்களையும் SJB உடன் இணையுமாறு கூறிய மரிக்கார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ரணில் விக்கிரமசிங்க தமது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அனுர குமார திஸாநாயக்கவுக்கு வாக்களிப்பதற்கும் தயாராகியுள்ளார். கடந்த காலங்களில் ராஜபக்‌ஷக்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட ரணில்...

ஜனாதிபதியுடன் வைரலான காணொளிக்கு பதிலளித்த மரிக்கார்!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் மேற்கொண்ட உரையாடலின் சமூக ஊடகங்களில் வைரலான காணொளிக்கு சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பதிலளித்துள்ளார். இந்த காணொளி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார், இந்த உரையாடல் இறுதி ஊர்வலத்தின் போது மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் இடம்பெற்றதாகவும்,...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஊடக சந்திப்பில் கருத்து..!

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஊடக சந்திப்பில் யாழ்ப்பாணத்தில் கருத்து தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில ரணில் ராஜபக்ஷ அரசாங்கத்தினர் வந்து கொண்டிருக்கின்றனர். தினேஷ் குணவர்தன வடக்கிற்கு வருகை தந்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் முக்கிய புள்ளியாக அமைச்சராக இருந்த தினேஷ் குணவர்தன போன்றோர் வடக்கின் வசந்தம் என்றார்கள். தற்போது சீன...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img