Friday, April 17, 2026
No menu items!

வசந்த சமரசிங்க

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காய விவசாயிகளுக்கு நியாயமான தீர்வு வழங்க நடவடிக்கை – அமைச்சர் வசந்த சமரசிங்க!

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை வழங்குவதற்கான தேவையான தலையீடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த பிரச்சினைக்கு நீண்டகால திட்டமிடல் அவசியம் இருப்பதால், உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தை வாங்கி சேமிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக...

நிதி நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கம் – அமைச்சர் வசந்த சமரசிங்க!

நாட்டில் சரியான மேற்பார்வை இல்லாமல் வேகமாக பெருகி வரும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது விரைவில் ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றை முறைப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக வர்த்தக மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, கிராமப்புற மக்களிடமிருந்து வைப்புத்தொகைகளை பெற்று ஒழுங்கற்ற நிதி நிறுவனங்களை உருவாக்க அனுமதி வழங்கியதற்காக சில...

மாணவர்களுக்கான பிளாஸ்டிக் உபகரணங்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம் – அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவிப்பு!

பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்கள், மதிய உணவுப் பெட்டிகள் உள்ளிட்ட அனைத்து பிளாஸ்டிக் உபகரணங்களுக்கும் 2026 ஏப்ரல் 1 முதல் இலங்கை தரச் சான்றிதழான (SLS) சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் என வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார். அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள்: அமைச்சர் வசந்த சமரசிங்க!

சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள் சந்தையில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புதிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். இன்று (ஜூலை 03) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...

அர்ஜுன் அலோசியஸிடமிருந்து நிதி பெற்றவர்கள் யார்? – பெயர் விபரங்கள் விரைவில்!

‘‘மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி கொடுக்கல் வாங்கலில் அர்ஜுன் அலோசியஸிடமிருந்து நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பெயர் விபரங்கள் வெகுவிரைவில் வெளியிடப்படும்’’ என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு...

எதிர்பார்க்கப்பட்ட நெல் அறுவடை குறைந்துள்ளது – வசந்த சமரசிங்க தெரிவிப்பு..!

இந்த ஆண்டு பெரும்போகத்தில் எதிர்பார்க்கப்பட்ட நெல் அறுவடை குறைந்துள்ளதாக வர்த்தக, வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பெரும்போகத்தில் இரண்டரை மில்லியன் மெற்றிக் தொன் நெல் அறுவடை...

தேங்காய் எண்ணெய் விற்பனையில் மோசடி –  பகிரங்கபடுத்திய வசந்த சமரசிங்க..!

உள்ளூர் சந்தையில், நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கே அவர் பதிலளித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “சில இறக்குமதி நிறுவனங்கள் கணிசமான வருவாய் ஈட்டிய பின்னர் 11 மாதங்களில் செயற்படுவதை நிறுத்திவிடுகின்றன. நுகர்வோரின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு...

அதானியை வெளியேற்றுவதற்கு இளம் ஜேவிபி பேஸ்புக் படை பயனுள்ளதாக இருக்கும்..!

அதானி நிறுவனத்தை இலங்கையில் இருந்து முறையாக வெளியேற்றுவதற்கு முன், இளம் ஜேவிபி பேஸ்புக் படையின் அறிவுக்கு, எரிசக்தி நெருக்கடியின் வரலாற்றை சுருக்கமாக நினைவு கூர்வது பயனுள்ளதாக இருக்கும். இலங்கை வரலாற்றில் முதல் முறையாக திட்டமிடப்பட்ட மின்வெட்டு 1988/89 ஆம் ஆண்டுகளில் ஜேவிபி கிளர்ச்சியாளர்கள் மின்மாற்றிகளை வெடிக்கச் செய்ததால் ஏற்பட்டது. அந்த நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ராணுவ...

சதொச வலையமைப்பு மூலம் மீன் விற்பனை..!

சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பிக்க உள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம்  நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே...

இன்று முதல் திறக்கப்படும் நெல் களஞ்சியசாலைகள் – வசந்த சமரசிங்க..!

நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான 36 களஞ்சியசாலைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும், சதொசவுக்கு உரித்தான 6 நெல் களஞ்சியசாலைகள் இன்று (9/2/2025) முதல் திறக்கப்படும் எனவும், வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரம் பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களை விடவும் அதிகளவான...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img