Thursday, April 23, 2026
No menu items!

வடமராட்சி

42 இலட்சம் ரூபா பெறுமதியில் சென்மேரிஸ் விளையாட்டரங்கு திறப்பு!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக்கழக விளையாட்டு அரங்கு நேற்றுமுந்தினம்  திறந்து வைக்கப்பட்டது. சென்மேரிஸ் விளையாட்டு கழக தலைவர் பி .றஜித் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கட்டைக்காடு பங்கு தந்தை அ. அமல்ராஜ் ,சமுர்த்தி உத்தியோகத்தர்,கிராம அபிவிருத்தி சங்க உத்தியோகத்தர், கட்டைக்காடு அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்,சென்மேரிஸ் நாடகமன்ற தலைவர்,சென்மேரிஸ் கடற்தொழிலாளர் சங்க தலைவர்,...

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வு….!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு இன்று காலை 10:45 மணியளவில் நடைபெற்றது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில்  சந்நிதியான் சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினர் செஞ்சொற் செல்வர் செல்வவடுவேல் தலமையில் பஞ்ச புராண ஓதுதலுடன் ஆரம்பமானது. இதில் அயில் வேலன் கவி...

குடத்தனை பகுதியில் பொலிஸார் இராணுவத்தினரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு.!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பிரதேசத்தில் மருதங்கேணி பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சுற்றிவளைப்பானது மருதங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் பல்வேறு குற்றச் செயல்களில் குறிப்பாக வாள் வெட்டு, மிரட்டல் போன்றவற்றில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி...

தங்கராசா ஐங்கரதீபன் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு,  கொட்டைடையை சொந்த இடமாகவும், தற்போது ஏழாலை மத்தியை வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா ஐங்கரதீபன் சமாதான நீதவானாக கடந்த 18/06/2024 அன்று மல்லாகம் கௌரவ மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம்  செய்து கொண்டார். 1987/12/29 ம் நாள் பிறந்த இவர் ஆரம்ப...

கடற்தொழிலுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு…

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கிழக்கு மாமுனை பகுதியிலிருந்து, புத்தளம் கற்பிட்டி பகுதிக்கு கடற்றொழிலிற்கு சென்ற 26 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி, கிழக்கு மாமுனை பகுதியிலிருந்து, புத்தளம் கற்பிட்டி பகுதிக்கு நேற்று முன்தினம் கடற்றொழிலிற்காக சென்ற வேளை அவர் நேற்றுக் காலைவரை கரை திரும்பவில்லை. இந் நிலையில்,...

வீட்டிலிருந்து எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில் 43 வயதுடைய பெண் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருகையில், குறித்த நபர் தனது வீட்டில் தனியாக உறங்கியுள்ள நிலையில் இரவு 10 மணியளவில் எரிகாயங்களுடன் அலறியடித்து வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த வேளை, பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளார். பின்னர் குறித்த...

மருதங்கேணியில் சிறுவர் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் திறந்துவைப்பு…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் புதிதாக சிறுவர், பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி  தலைமையில் இன்று மதியம் 1.00. மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் காங்கேசன்துறை காவல் கண்காணிப்பாளர் M.w santhanagamake கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட சிறுவர் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தை...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img