Wednesday, April 22, 2026
No menu items!

வர்த்தக அமைச்சு

Frozen Vegetables ஐ  இறக்குமதி செய்ய அனுமதி..!!

நாட்டில் நிலவும் பேரிடர் காரணமாக உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாத் துறை மற்றும் விருந்தகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக முக்கியமான முடிவொன்று எடுக்கப்பட்டுள்ளது. விவசாயத் திணைக்களத்தின் தரங்களுக்கு இணங்க, எதிர்வரும் 2 மாதங்களுக்குத் தேவையான உறைந்த காய்கறிகளை (Frozen Vegetables) தட்டுப்பாடு இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில்...

பொலித்தீன் பைகள் பயன்பாடு 50% குறைவு – புதிய ஒழுங்குமுறையினால் பாரிய மாற்றம்!

இலங்கையில் பொலித்தீன் பைகளின் பயன்பாடு புதிய ஒழுங்குமுறை அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறிப்பிடத்தகுந்த அளவில் குறைந்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஒழுங்குமுறை கடைகளில் பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்குவதைத் தடுக்கிறது. மேலும் அமைச்சகத்தின் தகவலின்படி, நாட்டில் தினமும் சுமார் 2 கோடி பொலித்தீன் பைகள் பயன்படுத்தப்பட்டன. எனினும், நவம்பர் 1ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் அமுலுக்கு வந்ததைத்...

அரிசி இறக்குமதி நிறைவு..!

இறக்குமதியாளர்களுக்கு அரிசி இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிக் காலம் நாளை (10.01.2025) நள்ளிரவுடன் முடிவடைவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அரிசி பற்றாக்குறைக்குத் தீர்வாக, கடந்த 4 ஆம் திகதி முதல் தனியார் துறைக்கு அரிசி இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியது, அதன்படி, நேற்றைய நிலவரப்படி சுமார் 115,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதியாளர்கள் இறக்குமதி...

வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

இலங்கை ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்துவது தொடர்பில் பேக்கரி மற்றும் சிற்றுண்டிச்சாலை உற்பத்திகளின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைக் குறைப்பு சதவீதம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. பேக்கரி மற்றும் கேன்டீன் உரிமையாளர்கள் இலங்கை ரூபாய் வலுப்பெறுவது மற்றும்...

முட்டை இறக்குமதி தொடர்பில் நாளை கலந்துரையாடல்…!!

முட்டை இறக்குமதி தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் முட்டை உற்பத்தியாளர்களால் முட்டை விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை (22.07) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img