Tuesday, July 28, 2026
No menu items!

வாழைச்சேனை பொலிஸார்

மாடு மேய்க்கச் சென்ற இளைஞன் மர்மமாக உயிரிழப்பு..!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மியான்குள காட்டுப் பாதையில் மாடு மேய்க்கச் சென்ற 19 வயது இளைஞன் ஒருவர் இன்று திங்கட்கிழமை (27/1/2025) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வட்டவான் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஜீவேந்திரன் சினேஜன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞனுடன் 3 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியில் மாடு மேய்க்கச்...

அரிசியில் கலப்படம் – பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு..!

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - 3ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அரிசிக்கடையொன்று இன்று திங்கட்கிழமை (20/1/2025) சுற்றிவளைக்கப்பட்டது. வாழைச்சேனை பொலிஸாருக்கும், நுகர்வோர் அதிகார சபையினருக்கும் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அரிசிக் கடையில் இந்திய நாட்டு அரிசியை பொதி மாற்றி கலப்படம் செய்த தகவல் கிடைத்ததக்காகவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரிசிக்...

இ.போ.ச பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் – பின்னணி என்ன?

யாழ்பாணத்தில் இருந்து கல்முனைக்கும் மற்றும் வாழச்சேனையில் இருந்து இருந்து பொத்துவில் நோக்கி பிரயாணித்த இரு இலங்கை போக்குவரத்து பேருந்துகள் மீது வாழைச்சேனை சுங்கான்கேணி 18 வது மையில் பிரதேசத்தில் இனம் தெரியாதோரினால் கல்வீச்சு தாக்குதலால் இரு பேருந்துகள் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்த சம்பவம் புதன்கிழமை (15/1/2025) இரவு 07.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட ஊத்துச்சேனை கிராமத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று வியாழக்கிழமை (12.12.2024) இரவு இடம்பெற்றுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் சகோதரனால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு பொலிஸ் குற்றத்...

மட்டக்களப்பில் வீடொன்றினை தாக்கிய யானை – தெய்வாதீனமாக உயிர்தப்பிய  தம்பதி..!

மட்டக்களப்பு, பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை பிரதேசத்தில் வீடு ஒன்றை காட்டுயானை தாக்கியதில் வீடு இடிந்து வீழ்ததையடுத்து  கணவன், மனைவி தெய்வாதீனமாக உயிர்தப்பி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். குறித்த சம்பவம் திங்கட்கிழமை (02.12.2024)  இரவு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு கிரான், பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை எல்பி கிராமத்தினுள்  திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு ஊடுருவிய...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img