Saturday, April 18, 2026
No menu items!

வாஷிங்டன்

நாசாவின் வரலாற்று முயற்சி: 2026ல் சந்திரனை நோக்கி மனிதர்கள் – Artemis 2 திட்டம் அறிவிப்பு!

வாஷிங்டன் – நாசா (NASA), 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதர்களுடன் சந்திரனை நோக்கி விண்வெளிப் பயணிக்கும் வரலாற்று முயற்சிக்கு தயாராகி வருகிறது. Artemis 2 எனப்படும் இந்த மிஷன், 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை ஏவுதலுக்கான பல்வேறு நாள்களை கொண்டு உள்ளது. முதற்கட்டமாக, பிப்ரவரி 5 ஆம் திகதி இரவு...

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து..!

அமெரிக்காவில் பிலடெல்பியாவில் நேற்றிரவு சிறிய ரக விமானம் கீழே விழுந்து பல வீடுகள் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 6 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. உயிரிழப்புகள் குறித்து தகவல் ஏதுவும் வெளியாகவில்லை. பரபரப்பான சாலையில் ஏற்பட்ட விமான விபத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். கடந்த புதன்கிழமை தலைநகர் வாஷிங்டனில் நடுவானில் இராணுவ ஹெலிகாப்டர் -...

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடையா?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை அடுத்த 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் இயற்றினார். அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற...

“சுத்தமான இலங்கை” வாக்குறுதியுடன் செயல்படும்-வாஷிங்டனில் புத்தாண்டு..!

நாட்டின் பெயரையும், கொடியையும் உயர்த்தி வைப்பது அனைவரின் பொறுப்பாகும் . தூதுவர் மஹிந்த சமரசிங்க தலைமையில் தூதரக வளாகத்தில் வழமை போன்று 2025 புத்தாண்டு கொண்டாடப்பட்டது. தூதர் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார், பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது. தூதரக வளாகத்தில் உள்ள பௌத்த மந்திரிக்கு புத்த பூஜையை வழங்கியதன் பின்னர் அனைவராலும் தூய்மை இலங்கை உறுதிமொழி வழங்கப்பட்டது. அதன் பின்னர்...

மூன்றாம் கட்ட கடன் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் வரவேற்பு..!

பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாவது மதிப்பாய்வை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பை இது உருவாக்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாம் கட்ட கடனை பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்களில் இலங்கை...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img