விசேட அதிரடிப்படை
புதிய செய்திகள்
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த நபர் கைது!
வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த நபரொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நேற்று (03) விசேட அதிரடிப்படை கொனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, சேனாதீர அவர்களின் மேற்பார்வையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜயவர்தன, கொனஹேன முகாமின் பொலிஸ் பரிசோதகர் எஸ்.பி. குணதிலக்க உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஜா-எல...
புதிய செய்திகள்
ஹரக் கட்டாவின் உதவியாளர்கள் இருவர் கைது…!
210 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஹரக் கட்டாவின் உதவியாளர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இருவரும் நந்துன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டா மற்றும் அவரது போதைப்பொருள் வியாபாரத்தை பராமரித்து வந்த பாதாள உலக உறுப்பினரான 'ஆர்மி சூட்டி'யின் உதவியாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கைதான சந்தேகநபர்களிடம் இருந்து 6.910 கிலோகிராம்...
Top
மட்டக்களப்பு நீதிமன்றத்தை வெடி குண்டுவைத்து தகர்த்தப் போவதாக வந்த கடிதம்; தேடுதல் வேட்டை தீவிரம்…!
மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக பொலிஸாருக்கு கிடைத்த கடிதம் ஒன்றையடுத்து இன்று வெள்ளிக்கிழமை (25.10) அதிகாலையில் இருந்து விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து கட்டிடத் தொகுதியில் மேப்பநாய் சகிதம் பலத்த தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டதுடன் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
குறித்த நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக பொலிஸாருக்கு கடிதம்...
உள்நாட்டுச்செய்திகள்
வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது…!
புத்தளம் - தப்போவ பஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து ஒருதொகை வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் நேற்று (05.10) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படும் குறித்த சிகரட்டுகள் , விற்பனை செய்ய தயாராக இருந்த போது, சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட...
புதிய செய்திகள்
சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது…!
சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை கடத்திய நபரொருவரை விசேட அதிரடிப்படை படையினர் கைதுசெய்துள்ளனர்.
இரத்தினபுரி, ஹங்கமுவ பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரே சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 200 மான்செஸ்டர் சிகரெட்டுகள் மற்றும் 200 கோல்ட்லீப் சிகரெட்டுகளுடன் ஹம்பாந்தோட்டை கரங்கொடை ஆலயத்திற்கருகில் சோதனை நடத்தியபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய செய்திகள்
ஹோட்டலில் இடம்பெற்ற கசிப்பு வியாபாரம்…!
கண்டி மத்திய சந்தையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த கசிப்பு மோசடி தொடர்பான விபரங்களை கண்டி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (22) கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பின் போது ஹோட்டலின் உரிமையாளரும் ஊழியர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த ஊழியர் இராணுவத்தின் விசேட அதிரடிப்படையின் சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்...
Latest News
இஸ்ரேல்-அமெரிக்க இராணுவ சிப்பாய் இலங்கையில்;உரிமை குழு விடுத்துள்ள கோரிக்கை
காசாவில் உள்ள பொதுமக்கள் கட்டிடங்கள் மற்றும் வணக்கஸ்தலங்களை இஸ்ரேலிய-அமெரிக்க சிப்பாய் அழித்து, அதற்கான ஆதாரங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளதாகவும் , தற்போது அவர் இலங்கையில் இருப்பதாகவும் ஹிந்த்...


