Thursday, July 30, 2026
No menu items!

விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண கல்வி அமைச்சில் நிலுவையில் உள்ள விசாரணைகள் 6 மாதங்களில் நிறைவு செய்ய ஆளுநர் உத்தரவு!

வடக்கு மாகாண கல்வி அமைச்சில் நீண்டகாலமாக தேங்கிக்கிடக்கும் சில சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை, அடுத்த ஆறு மாதங்களுக்குள் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார். தமக்கு நெருங்கியவர்களுடன் தொடர்புடைய சில விசாரணைகள் அதிகாரிகளால் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளதாக...

வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றப் பட்டியல் தொடர்பான மேன்முறையீட்டு அவகாசம் நீடிப்பு!

வடக்கு மாகாண மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றப் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதும் ஆசிரியர்கள் மேன்முறையீடு செய்யலாம் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார். முன்னதாக அக்டோபர் 22ஆம் திகதி வரை மட்டுமே மேன்முறையீட்டுக்கான கால அவகாசம்...

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா குறித்து அரச அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் பட்டுள்ள நிலையில் முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல்   இன்று வியாழக்கிழமை(24) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார்  மருதமடு...

யாழில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை !

தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் (09.07.2025 ) காலை 09.30 மணிக்கு  நடைபெற்றது. இக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன்  அவர்களின் தலைமையில்  இன்றைய தினம் (09.07.2025 ) காலை 09.30 மணிக்கு  மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில்...

அஞ்சல் வாக்கு பாதுகாப்பு பொதியைக் கையாளும் முறைமை தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அஞ்சல் திணைக்களத்திற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அஞ்சல் வாக்கு பாதுகாப்பு பொதியைக் கையாளும் முறைமை, மற்றும் அதற்குரிய காலப்பகுதி என்பன இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது. அத்துடன் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை, வாக்காளர்களின் வீடுகளுக்கு விநியோகிக்கும் வழிமுறைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூல...

அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர  சிகிச்சை பிரிவு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என ஆளுநர் பணிப்புரை!

வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் (08/08/2024) நடைபெற்றது. ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். மாகாண சுகாதார துறையில் காணப்படும் சிக்கல்கள், மேற்கொள்ள வேண்டிய பொறிமுறை மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்...

மீண்டும் வடக்கிற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி…!!

வடக்கு மாகாணத்துக்கு 3 நாள் பயணமாக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வருகை தரவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையான 3 தினங்கள் ஜனாதிபதி வடக்கில் தங்கியிருந்து விசேட கலந்துரையாடல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் காலப்பகுதியில் 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விசேட அபிவிருத்திக்...
- Advertisement -spot_img

Latest News

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் திட்டம்; ஜனாதிபதிக்கு முக்கிய கோரிக்கை

உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு...
- Advertisement -spot_img