Tuesday, June 9, 2026
No menu items!

விஜித ஹேரத்

அமைச்சர் விஜித ஹேரத் யாழ் வர்த்தகர்களுடன் விசேட சந்திப்பு..!

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், யாழ்ப்பாண வர்த்தகர்களை நேற்று (12/04/2025) சந்தித்து கலந்துரையாடினார். நேற்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளர். இந்த நிலையில் நேற்று மதியம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் யாழ்ப்பாண வர்த்தகர்களை சந்தித்து...

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்த வெளிநாட்டுத் தூதுவர்கள்!

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். பிரான்ஸ், பலஸ்தீன் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, பிரான்ஸ் தூதுவராக ரெமி லம்பேர்ட்டும் (Mr. Remi Lambert), பலஸ்தீன தூதுவராக இஹாப் ஐ.எம். கலீலும் (Mr.Ihab I.M....

புதிய சுற்றுலா ஆலோசனைக் குழு நியமிப்பு!

சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், 2005 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க சுற்றுலாச் சட்டத்தின் பிரிவு 32(1) இன் கீழ் சுற்றுலா ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளார். அமைச்சர் ஹேரத்தின் கூற்றுப்படி, இந்த மதிப்புமிக்க குழு இலங்கையின் சுற்றுலா மேம்பாடு மற்றும் மேம்பாட்டிற்கு வழிகாட்ட தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைக்கிறது. "புதிதாக நியமிக்கப்பட்ட...

மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர எதிர்பார்ப்பு – விஜித ஹேரத்..!

ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இவ்வருடத்தில் மூன்று மில்லியன் சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு எதிர்பார்ப்பதாகவும், சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நேற்று (15/03/2025) பாராளுமன்றத்தில் ஒதுக்கீட்டு சட்டமூலம்...

இலங்கைக்கு வரவுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு..!

இலங்கைக்கு வழங்கப்பட்ட GSP+ வரிச் சலுகைகளை மீளாய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (3/15/2025) பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார். இதேவேளை, சைப்ரஸில் உள்ள இலங்கை தூதரகம் மிக விரைவில் திறக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர்...

ஜனாதிபதி ஜப்பான் விஜயம் – முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமா?

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இம் மாதம் 22 ஆம் திகதி அளவில் இடம்பெறவுள்ள இந்த விஜயத்தின் போது இருநாட்டு பொருளாதார ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது. இதேவேளை, வெளியுறவுத்...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 58வது அமர்வில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், குறிப்பாக மத்திய கிழக்கில் எதிர்மறை பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் அணு ஆயுதம் இல்லாத மண்டலங்களை சட்டப்பூர்வமாக பிணைப்பதற்கான இலங்கையின் ஆதரவை வலியுறுத்தினார். சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அச்சுறுத்தல்கள், பலதரப்பு செயல்முறைகளில் நம்பிக்கையின் அவசியம் மற்றும் ஆயுதங்கள் மற்றும்...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது அமர்வில் கலந்து கொண்ட வெளியுறவு அமைச்சர்!

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 58வது அமர்வில் கலந்து கொண்ட வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ,மனித உரிமைகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்த முக்கிய விவாதங்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நான் பிரிட்டனின் நாடாளுமன்ற துணை வெளியுறவுச் செயலாளர் ஹைபரியின் லார்ட் காலின்ஸ் அவர்களுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினேன்....

மாலைதீவு வெளியுறவு அமைச்சர்  இலங்கைக்கு விஜயம்!

மாலைதீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, ​​மாலைதீவு வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளார். கலீல், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் நடத்துவார். அவருடன் மாலத்தீவின் வெளியுறவுச் செயலாளர் பாத்திமத் இனயாவும்...

இந்து சமுத்திர மாநாட்டில் இலங்கை சார்பில் விஜித ஹேரத் பங்கேற்பு..!

ஓமானின் மஸ்கற் நகரில் ஞாயிற்றுக்கிழமை (16/02/2025) ஆரம்பமாகவுள்ள 8 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் இலங்கை சார்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சானது இந்திய பவுன்டேஷனுடன் இணைந்து இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பங்கேற்புடன் வருடாந்தம் நடாத்தும் இந்து சமுத்திர மாநாடு இம்முறை...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img