Tuesday, June 9, 2026
No menu items!

விஜித ஹேரத்

இலவச விசா முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விஜித ஹேரத்தின் கருத்து!

இலவச விசா முறையை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படுவதால், தற்போது அவை கூட்டத்தொடரில் இல்லை. பாராளுமன்றம் இயங்காமல் செயற்படுவது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடி வருவதாக அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தீர்வு காணப்படும் வரை அல்லது புதிய பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் வரை இந்த தாமதம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என...

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் மீள் விசாரணைகள் ஆரம்பம்!

ஈஸ்டர் தின தாக்குதல், பிணைமுறி மோசடி போன்ற சம்பவங்கள் தொடர்பில் மீள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். விரைவில் விசாரணைகளை நிறைவு செய்யவும் திட்டமிட்டுள்ளாதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சற்று முன் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.  

ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் !

அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் செய்யப்பட்டதாக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, முன்னாள் துறைமுகங்கள், விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசியலமைப்பு சபையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், சபையின் புதிய உறுப்பினராக பிரதமர்...

நாட்டில் சிறந்ததொரு ஊடக கலாச்சாரத்தை உருவாக்குவோம்; விஜித ஹேரத்!

அரசியலமைப்பின் ஒன்பதாவது சரத்திற்கு இணங்க பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு புதிய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் நாட்டில் சிறந்ததொரு ஊடக கலாச்சாரத்தை உருவாக்குவதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். வெகுஜன ஊடக அமைச்சில் நேற்று (25) தமது அமைச்சுப் பொறுப்பை ஆரம்பிக்கும் நிகழ்வின் போது...

கடவுச்சீட்டு பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை; விஜித ஹேரத்!

நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ள கடவுச்சீட்டு பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் உரியத் தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15...

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தை சந்தித்து கலந்துரையாடல்!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தேசிய கட்சிகளை சேர்ந்தவர்கள் கடந்த ஒருசில வாரங்களுக்கு முன்பு வணிகர் கழகத்தை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர். இதன் போது தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு அரசியல் அமைப்பிலுள்ள 13 வது சீர்திருத்தினை அமுல்படுத்துவது தொடர்பாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என வணிகர் கழகம் கோரிக்கை விடுத்திருந்தது. அதற்கிணங்க  நேற்றைய...

எமது ஆட்சியில் அரச சேவை மறுசீரமைக்கப்படும்

தமது ஆட்சிக்காலத்தில் அரச சேவை மறுசீரமைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த மறுசீரமைப்பு மூலம் அரச சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படுவதுடன் அரச ஊழியர்களினால் மக்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அரச சேவை மேம்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தங்களது ஆட்சிக் காலத்தில் அரச...

பெண் உறுப்பினர்களால் நிரம்பவுள்ள நாடாளுமன்றம்..!

எதிர்வரும் நாடாளுமன்றை பெண் உறுப்பினர்களை கொண்டு நிரப்புவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மகளிர் கூட்டத்தில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமது கட்சியின் வேட்பாளர்களாக  ஆண்கள் மட்டுமன்றி பெண்களுக்கும் நாடாளுமன்றில் அங்கம் வகிக்க சந்தர்ப்பம்...

அஜித் தோவலுடன் சந்திப்பை மேற்கொண்ட அனுரகுமார திசாநாயக்க 

இந்திய மத்திய அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின் பிரகாரம், தேசிய மக்கள் சக்தியின் தூதுக்குழு நேற்று(05) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன்  டெல்லியில் உள்ள சர்தார் படேல் பவனில் நேற்று  பிற்பகல் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளதகாவும் இக் கலந்துரையாடலில் தேசிய மக்கள்...

மாற்றுக் கருத்துடையவர்களை அடக்குவதற்கே பயங்கரவாத திருத்தப்பட்ட சட்டமூலம் : விஜித ஹேரத் சுட்டிக்காட்டு

கடந்த புதன் கிழமை  நாடாளுமன்ற அமர்வில்  இடம்பெற்ற நீதிமன்ற நியாயசபை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் வடக்கில் பிரச்சினைகள் ஏற்பட்டது ஏன்? தவறான தீர்மானங்களே இளைஞர்களை ஆயுதம் ஏந்த தூண்டியது என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , அத்துடன் மக்கள் வீதிக்கு இறங்கும் போது...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img