Friday, June 12, 2026
No menu items!

வினாத்தாள்

க.பொ.த சாதாரண தர வினாத்தாள் தொடர்பாக பரவி வரும் போலிச் செய்திகள்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர அறிவியல் தேர்வு வினாத்தாள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் போலியானவை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. "இந்த முறை பாடத்திட்டத்தைத் தாண்டி வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு தீர்வாக, அறிவியல் பாடத்திற்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் கூடுதலாக 08 மதிப்பெண்கள் வழங்கப்படும், மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் மதிப்பெண் அளவுகள்...

வினாத்தாள் கசிவு – பிற்போடப்பட்ட பரீட்சை..!

வட மத்திய மாகாணத்தில் 11ம் தர தவணைப் பரீட்சை தொடர்பான சிங்கள இலக்கிய வினாத்தாள், சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று (06.01.2024) நடைபெறவிருந்த இறுதிப் பரீட்சை பிற்போடப்பட்டதாக வடமத்திய மாகாண கல்வி மற்றும் முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 8.00 மணியளவில் 08 வலயங்களில் உள்ள...

புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் இரு வாரங்களுக்கு இடைநிறுத்தம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வினாத்தாள் பிரச்சினை தொடர்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த பெற்றோர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (30.09.2024) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகளை இரு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் 3 கேள்விகள்...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வாக்குமூலங்களை வழங்குவதற்காக கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அவர்களின் மனித உரிமை மீறல்கள்...

மீண்டும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறுமா?

சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளை இரத்துச் செய்வது தொடர்பாக இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில், தொடர்ந்தும் ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகப் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனுமானங்களின் அடிப்படையிலான வினாத்தாள் ஒன்று வட்ஸ்அப் ஊடாக பகிரப்பட்டிருந்தது. குறித்த வினாத்தாளிலிருந்த சில...

பரீட்சைக்கு முன்னர் வினாத்தாள் கசிந்ததன் காரணமாக பெற்றோர்கள் போராட்டம்!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வழங்குவதற்கு பரீட்சை திணைக்களத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பரீட்சைக்கு முன்னர் வினாத்தாள் கசிந்ததன் காரணமாக தாள் ஒன்றில் முதல் மூன்று வினாக்களுக்கான புள்ளிகளுக்கு விலக்கு அளித்து பெற்றோர்கள் குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பரீட்சையை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி இன்று பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக பெற்றோர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன் பரீட்சை வினாத்தாள்  வெளிவந்ததா?

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளிவந்தமை தொடர்பில் பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சைகள் திணைக்களத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை பரீட்சை ஆரம்பமாவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர் பரீட்சை கடமையில் இருந்த ஆசிரியர் ஒருவர் முதல் வினாத்தாளை புகைப்படம் எடுத்ததாக ஊடகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த படங்கள் பின்னர் பல ஆசிரியர்களுக்கு...

சாதாரண தர பரீட்சையின் பாட வினாத்தாள் பகிரப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது!!!

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் ஆங்கிலப் பாட வினாத்தாள் WhatsApp ஊடாக பகிரப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி - கட்டுகஸ்தோட்டை பகுதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆங்கிலப் பாட வினாத்தாள் பகிரப்பட்ட WhatsApp குழுவின் 61 வயதுடைய   நிர்வாகியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img