Wednesday, April 29, 2026
No menu items!

வென்னப்புவ

வென்னப்புவ புதிய வீதியில்  விபத்து; மகளின் கண் முன் பறிபோன தந்தையின் உயிர்!

வென்னப்புவ புதிய வீதியில் கொரககாஸ் சந்தி பகுதியில் இன்று (17) காலை 6.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் விபத்து ஏற்பட்டது. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளின் பின்னில் அமர்ந்த இளம் பெண் மற்றும் வேன் சாரதி காயமடைந்து மாரவில ஆதார...

வென்னப்புவ பகுதியில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி!

வென்னப்புவ பகுதியில் பொதுமகன் ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 29 வயதுடைய இருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ, வேவா வீதிப் பகுதியில் நேற்று காவல் நிலையத்திலிருந்து...

காதலியை கூர்மையான ஆயுதத்தால் குத்திய காதலன்!

காதல் உறவு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை அடுத்து, காதலனால் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டதில் காதலி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (18) வென்னப்புவ, வைக்கல பகுதியில் பதிவாகியுள்ளது. காதலியின் வீட்டிற்குள் கத்திக்குத்து நடந்துள்ளது. கத்திக்குத்தில் சிக்கி உயிரிழந்தவர் விமல்கா துஷாங்கி சில்வா என்ற 30 வயதுடைய பெண் ஆவார். இந்த சம்பவம் தொடர்பாக 21 வயது இளைஞர்...

துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில்  இரண்டு சந்தேக நபர்கள் கைது..!

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிம்புல்கால பிரதேசத்தில்  வீடொன்றுக்கு அருகில், துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில்  இரண்டு சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை (09) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 07ஆம் திகதி மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரும், வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவருமே இத்துப்பாக்குச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து,...

இலக்கத் தகடு இல்லாத வாகனத்துடன் இருவர் கைது!

புத்தளம், வென்னப்புவ, மிரிஸ்ஸன்கொட்டுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இலக்கத் தகடு இல்லாத வாகனம் ஒன்றுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். வென்னப்புவ பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் லுணுவில மற்றும் மிரிஸ்ஸன்கொட்டுவ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் இருவரே...

போலியாக நீதிபதியின் கையெழுத்தை பயன்படுத்தி ரூ. 3.5 மில்லியன் மோசடி!

நீர்கொழும்பு நீதவானின் கையொப்பத்தைப் போலியாக இட்டு வழக்கு அறிக்கையைத் தயாரித்து 3,500,000 ரூபாய் பணத்தைப் பெற்ற முன்னாள் நீதிமன்ற ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு விசேடக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று குறித்த நபர் கைது செய்யப்பட்டார். வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத்தடையை நீக்குவதற்காகச் சந்தேகநபர் குறித்த ஆவணத்தைத்...

வென்னப்புவ பகுதியில் கெப் மோதியதில்  வயோதிபர் பலி..!

நீர்கொழும்பு - சிலாபம் பிரதான வீதி வென்னப்புவ பகுதியில்  (30) நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை  இடம்பெற்ற வீதி விபத்தில் 71 வயதுடைய வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அப்பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த கெப் வண்டி ஒன்று வீதியில் சென்றுகொண்டிருந்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர் மாரவில வைத்தியசாலையில்...

வீதியைக் கடக்க முற்பட்ட பெண் மரணம்..!

லுனுவில, ஜயா மாவத்தையைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவர் வீதியைக் கடக்க முயன்ற போது பஸ் ஒன்றில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாதசாரிகள் குழுவொன்று வீதியைக் கடக்கும்போது, நீர்கொழும்பு பகுதியில் இருந்து சிலாபம் சென்ற பஸ் ஒன்று நிறுத்தப்பட்டு மீண்டும் முன்னோக்கிச் செல்ல முற்பட்டபோது, முன்பக்கமாக வீதியைக் கடக்க முற்பட்ட குறித்த பெண் மீது பஸ்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img