Monday, July 27, 2026
No menu items!

வெல்லவாய

வெல்லவாயில் இராணுவப் பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதல்: பொலிஸ் சார்ஜென்ட் உயிரிழப்பு!

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லவாய–தனமல்வில வீதியின் ஆதாவெலயாய பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற இராணுவப் பேருந்தும், எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த மோதலில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் கடுமையாகக் காயமடைந்த நிலையில்...

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் விபத்து; இருவர் காயம்!

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில், யாலபோவ டிப்போவிற்கு எதிரே இன்று (08) காலை லொறி ஒன்றும், மோட்டார் வாகனம் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் லொறி வீதியில் கவிழ்ந்துள்ள நிலையில், போக்குவரத்துக்குக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக...

முச்சக்கர வண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – மூவர் வைத்தியசாலையில்..!

வெல்லவாய பொலிஸ் பிரிவின் மூன்றாம் தூண் பகுதியில், எல்ல-வெல்லாவாய பிரதான வீதியில், முச்சக்கர வண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது. விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் சாரதி காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர், ஆபத்தான நிலையில், மொனராகலை மாவட்ட பொது...

தனியார் பேருந்தை வழிமறித்து இரண்டு நபர்கள் தகராறு !

தனியார் பேருந்தை வழிமறித்து காரில் வந்த இரண்டு நபர்கள், அந்த வழித்தடத்தில் இயக்க பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை மிரட்டி கப்பம் கோரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பேருந்தில் இருந்த ஒரு பயணி பதிவு செய்த சம்பவத்தில், காரில் இருந்து ஒருவர் பேருந்தில் ஏறி, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை வாய்மொழியாக திட்டுவதும், பின்னர் அவர்களைத்...

லொறி மோதியதில் மாணவர்கள் படு காயம்..!

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட இரு மாணவர்கள் மீது லொறி மோதியதில் குறித்த மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் இருவரும் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேவேளை இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்துடன் சம்மந்தப்பட்ட லொறியின் சாரதி  வெல்லவாய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம்...

நெட்டமலுவ மலை பகுதியில் தீ  விபத்து!

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நெட்டமலுவ மலை காப்புப் பகுதியில் பாரிய தீ பரவி 20 ஏக்கருக்கும் அதிகமான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எரிந்துள்ளது. நேற்று பிற்பகல் (27) இந்த தீயானது அப்பகுதியில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக இரவில் வேகமாக பரவி, காப்புக்காட்டின் மிகவும் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றின் அழிவை...

வெல்லவாய வனப்பகுதியில் பரவிய காட்டுத் தீ!

கொஸ்லந்தை, பூனாகலை - வெல்லவாய வனப்பகுதியில் பரவிய காட்டுத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடும் வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக இந்த வனப்பகுதி ழுழுவதும் தீ வேகமாக பரவியுள்ளது. இதனால் வனப்பகுதி அதிகளவில் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தீப் பரவல் இன்று திங்கட்கிழமை (26) காலை முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாயமான 4 சிறுவர்கள்!

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்திலிருந்து நான்கு சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களும் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நான்கு குழந்தைகளும் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் அனாதை இல்லத்தை விட்டு வெளியேறியதாக முதற்கட்ட விசாரணையில்...

மாயமான இரு மாணவிகள்!

வெல்லவாய, கொட்டவெஹெரகலயாய பிரதேசத்தில் வசிக்கும் பதினைந்து வயதுடைய இரண்டு மாணவிகள் நேற்று (15) முதல் காணாமல் போயுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லவாய பிரதேசத்தில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளார்கள். ஒருவர் கொட்டவெஹெரகலயாய பிரதேசத்தில் வசித்து வருவதுடன், அதே கிராமத்தில் வசிக்கும் இவரது நண்பி...

வீதியை விட்டு தடம் புரண்ட பேரூந்து..!

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியின் குமாரதாச சந்தியில் தனியார் பேருந்தொன்று சற்று முன்னர் விபத்திற்கு உள்ளாகியுள்ளது. விபத்து காரணமாக 7 பாடசாலை மாணவர்கள் மற்றும் பேருந்து சாரதி உட்பட 15 பேர் வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார்...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img