Monday, June 15, 2026
No menu items!

வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர்!

மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா கலீல் இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்கிறார். இந்த விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன்...

வதிவிட ஒருங்கிணைப்பாளருடன் விஜித ஹேரத் சந்திப்பு!

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடனான சந்திப்பின் போது, ​​வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் கூறியது போல், மறைந்துள்ள சொத்துக்களை வெளிக்கொணர இலங்கைக்கு உதவ ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளது. ஐ.நா. அமைதி கட்டும் ஆணையத்துடன் ஒத்துழைப்பதை அவர் வலியுறுத்தினார் மற்றும் நிதி உதவி உட்பட ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். ரொஹிங்கியா அகதிகள் மீதான...

கைது செய்துள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரிக்கை; மு.க ஸ்டாலின்!

இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ள தமிழக மீனவர்கள் 34 பேரையும் விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தித் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று அதிகாலை இரணைத்தீவை அண்மித்த கடற்பகுதியில் கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்தனர். அவர்களுடன், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று படகுகளும், கடற்படையினரால் பறிமுதல்...

சீனாவிடமிருந்து இலங்கைக்கு மானியம்..!

ஜனாதிபதியின் சீன விஜயத்துடன் இணைந்து நாட்டுக்கு 500 மில்லியன் யுவான் மானியம் கிடைத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1/22/2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். இந்நாட்டு மக்களின் நலனுக்காக இந்த மானியம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாகனங்களின் விலை குறைக்கப்படுமா!

இந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதியை ஆரம்பிக்கும் போது வாகனங்களின் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். உள்ளூர் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அமைச்சர் ஹேரத், வாகன இறக்குமதி மூன்று கட்டங்களின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும், தனியார் வாகனங்களுக்கான கடைசி கட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும்...

அரச ஊழியர்கள் இந்தியா செல்ல வாய்ப்பு..!

இந்த நாட்டில் உள்ள அரச ஊழியர்களுக்கு இந்தியாவில் இரண்டு வார பயிற்சிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “05 வருடங்களை பூர்த்திசெய்த அரசு ஊழியர் ஒருவர்...

புதிய அரசாங்கம் இந்தியாவுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளது;விஜித ஹேரத்!

புதிய அரசாங்கம் இந்தியாவுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எங்கள் கலாசார உறவுகளையும்  மற்றும் சிறந்த இருதரப்பு உறவுகளை எங்கள் மக்களின் பரஸ்பர நன்மைக்காக வலுப்படுத்துவதற்காகவும் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதற்கான எங்களது உறுதிப்பாட்டை மீள வலியுறுத்துகின்றேன் என விஜித ஹேரத் சமூக ஊடகபதிவில் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சரின்...

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் ஐந்து வருடங்களிற்கானது; விஜித ஹேரத்!

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல்விஞ்ஞாபனம் ஐந்து வாரங்ளிற்கானது இல்லை ஐந்து வருடங்களிற்கானது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என சில அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை ஐந்து வருடங்களிற்காகவே சமர்ப்பித்தது ஐந்து மாதங்களிற்காக இல்லை...

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு !

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு 2024 ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை சமோவா அபியா இல் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு “சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய எதிர்காலம்: ஆக்கபூர்வமான பொதுநலவாய அமைப்பு” எனும் தொனிப்பொருளின் கீழ் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக வெளிவிவகார அமைச்சு மற்றும் லண்டனில் அமைந்துள்ள இலங்கை...

சியரா லியோன் ஜனாதிபதியை சந்தித்த விஜித ஹேரத்!

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கைக்கான தனது தனிப்பட்ட விஜயத்தின் போது சியரா லியோன் ஜனாதிபதி ஜூலியஸ் மாடா பயோவை சந்தித்தார். ஜனாதிபதி பயோ தனிப்பட்ட பயணமாக நேற்று நாட்டை வந்தடைந்தார். காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) பங்கேற்பதற்காக அவர் சமோவாவுக்குச் செல்கிறார். இன்று காலை அமைச்சர் ஹேரத் ஜனாதிபதி பயோ தங்கியுள்ள கொழும்பில் உள்ள ஹோட்டலுக்குச்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img