Thursday, April 23, 2026
No menu items!

வேலையற்ற பட்டதாரிகள்

இளைஞர் வளத்தை வலுவானதாக கட்டியெழுப்ப விசேட நடவடிக்கை – றுஷாங்கன்..!

இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வழிகாட்டிகளாக நாம் இருக்க வேண்டுமே தவிர அவர்களின் முயற்சிகளுக்கு  தடையானவர்களாக இருக்கக்கூடாது என சுட்டிக்காட்டிய சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றுஷாங்கன், அதற்கான ஒரு வழிமுறையே வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கான முயற்சியும் இருக்கின்றது என தெரிவித்துள்ளார். யாழ் நகரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு...

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் பதட்டமான சூழ்நிலை!

வேலையற்ற பட்டதாரிகள் தற்போது பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் காரணமாக பட்டதாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகள் குழுவை சந்தித்த சஜித் பிரேமதாச!

இன்று நாடாளுமன்றத்திற்கு அருகில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகள் குழுவிடம், அவர்களின் தேவைகள் குறித்து விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களை சந்தித்துள்ளார். அரசாங்க வேலைவாய்ப்புகளை கோரி பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரிடம் பேசிய வேலையற்ற பட்டதாரிகள், கடந்த தேர்தலின் போது, அரசாங்கம் வேலை வழங்குவதாக...

ஜனாதிபதி யாழ் விஜயம் – போராட்டத்தில் குதிக்கும் வேலையற்ற பட்டதாரிகள்..! 

ஜானாதிபதியின் யாழ் விஜயத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போரட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பை மேற்கொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்த வடமாகாண பட்டதாரிகள் சங்க ஊடக பேச்சாளர் கி.டனிசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைக்கு சரியான வகையில் இதுவரை...

வேலையில்லாப் பட்டதாரிகளினால் கவனயீர்ப்புப் போராட்டம்!

வடக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகள் அனைவருக்கும் சமமான வேலை வாய்ப்பை வழங்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று(16) நடைபெற்றது. யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபியிலிருந்து ஆரம்பமாகிய கவனயீர்ப்பு பேரணி, தபால் கந்தோர் வீதியூடாக யாழ் பேருந்து நிலையத்தை சென்றடைந்தது. இதன்போது கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள், பட்டதாரிகள் அணியும் உடைகளை அணிந்தவாறும், பட்டதாரிகள் கூலித்தொழிலில் ஈடுபடுவதை சித்தரிக்கும் வகையிலும்...

யாழில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் போராட்டம்..!

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தாங்கள் பட்டப் படிப்பினை நிறைவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்ற போதிலும்  அரச வேலைவாய்ப்பு தமக்கு இதுவரை வழங்கப்படவில்லை. எனவே புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் அரசாங்கம் தமக்கான அரச நியமனத்தை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியே...

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு அரசாங்க நியமனம் வழங்கக் கோரி4ஆவது நாளாக போராட்டம்!

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் 4ஆவது நாளாக வேலைநிறுத்தப் மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் (05) மேற்கொண்டு வருகின்றனர் இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்டு எம்மை ஏமாற்றாதீர்கள் கிழக்கு பட்டதாரிகளை புறக்கணிக்காதீர்கள் என வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் காந்திபூங்கல்லில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை...

திருகோணமலையில் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்…!!

திருகோணமலை உட்துறை முக வீதியில் உள்ள கிழக்கு மாகாண சபை வீதியில் இருந்து, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை நடை பவணியாக ’பேச்சு வார்த்தை போதும் இனி நியமனத்தை வழங்கு’ உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனம் வழங்க...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img