Tuesday, April 21, 2026
No menu items!

ஸ்ரீ ஜயவர்தனபுர

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த பிரதமர்!

மத்தேகொடவில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நிர்மாணிக்கப்பட்டு வரும் பொறியியல் பீட வளாகத்தை பிரதமர் (பிரதமர்) ஹரிணி அமரசூரிய பார்வையிட்டார். அவர் தனது விஜயத்தின் போது, ​​கட்டுமானத்தை விரைவுபடுத்துதல், அரச பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் மற்றும் பல்கலைக்கழக மட்டத்தில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்துதல் பற்றி கலந்துரையாடினார்.

பத்தாயிரம் சீன சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

கொள்ளுப்பிட்டி, சமகி மாவத்தையில் உள்ள சீன பொருட்களை விற்பனை செய்யும் களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பத்தாயிரம் சீன சிகரெட்டுகள் இன்று (18.10) கைப்பற்றப்பட்டதாக ஸ்ரீ ஜயவர்தனபுர கலால் நிலையம் தெரிவித்துள்ளது. இந்த சிகரெட்டுகளை விற்பனைக்காக கொண்டு வந்து வைத்திருந்த 59 வயதுடைய சீன நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதைச் சம்பவங்களுக்கு தடை….

இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்களை இல்லாதொழிக்க சட்டமா அதிபர் தொடர் வழிகாட்டுதல்களை தயாரித்துள்ளார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய  உச்ச நீதிமன்ற அமர்விலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மாணவியினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை...

போதைப்பொருளை தடுக்க புதிய தொழில்நுட்பம் வெற்றியளிக்குமா!

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் புதிய பிரிவொன்றினை ஆரம்பிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாதாள உலகில் உள்ள தனிநபர்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு குற்றசெயல்களை கட்டுப்படுத்துவதற்கும் குறித்த பிரிவின் ஊடாக சட்டங்களை பிரயோகிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி பொலிஸ் ,இராணுவம் மற்றும் சிவில் ஏஜன்ஸிகளுடன் உள்ளடக்கியதாக ...

நாட்டில் பரவிவரும் JN.1 கோவிட்!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் JN.1 கோவிட் மாறுபாடு இலங்கையிலும் பரவியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் வைத்ய சந்திமா ஜீவந்தர தெரிவித்துள்ளார். JN.1 கோவிட்டானது, ஒமிக்ரோன் கோவிட்டின் துணை வகையாககும் இருமல், வாசனை மற்றும் சுவை இழப்பு, அதிக காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம்,...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img