Monday, June 15, 2026
No menu items!

ஹப்புத்தளை

ஒழிப்பு பிரிவில் முன்னிலையாகும் சொய்சா..!

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவில் எதிர்வரும் திங்கட்கிழமை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் ஒன்று சேர்க்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஜீப் ரக வாகனத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வாகனம் ஹப்புத்தளை பகுதியில் வைத்து வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருந்ததுடன்...

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி!

ஹப்புத்தளை - தங்கமலை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம்(15.10) பெருந்தோட்ட பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த போது அவர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார். பின்னர் அவர் ஹப்புத்தளை - பங்கெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவ ஆதார வைத்தியாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள்...

லயன் அறைகளை கிராமங்களாக்குவோம்: ஜனாதிபதியின் உறுதி வாக்கு..!

ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். ஹப்புத்தளையில் நேற்று (08.09) பிற்பகல் நடைபெற்ற 'ரணிலால்  முடியும்' வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றம்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ''இந்த பிரதேசங்கள் பற்றி நான் 75 வருடங்கள் அறிவேன். இன்று...

வீதியை விட்டு விலகிய லொறி!

ஹப்புத்தளை வியாரகலை பகுதியில் லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (23) அதிகாலை சுமார் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஹப்புத்தளை பகுதியில் நிலவும் அதிகளவிலான பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் லொறியில் சாரதி மாத்திரமே பயணித்ததாகவும் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார்...

போதைப்பொருள் பொதிகளுடன் ஒருவர் கைது…!

1460 ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பொதிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் தனது சகோதரிக்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்கும் போர்வையில் போதைப்பொருளை பார்சல் செய்து விநியோகித்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மவுண்ட் பகுதியில் வசிக்கும் 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. பண்டாரவளை, ஹப்புத்தளை,...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img