Monday, April 20, 2026
No menu items!

ஹர்ஷ டி சில்வா

வெட்கமில்லையா? என அரசாங்கத்தினை கடுமையாக சாடும் ஹர்ஷ டி சில்வா..!

பொருளாதார வளர்ச்சி வீதம் 3.5 சதவீதத்தால் குறைவடையும் என கூறுவதற்கு அரசாங்கத்திற்கு வெட்கமில்லையா என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தின் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “2048ஆம் ஆண்டளவில் அபிவிருத்தி நாடாக மாற வேண்டும் என்றால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஆண்டிற்கு...

“வாக்கு விகிதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, , குறுகிய காலத்தில் அரசாங்கத்தின் பலவீனமடைவதைக் குறிக்கிறது; ஹர்ஷ டி சில்வா!

குறுகிய 2025 உள்ளாட்சித் தேர்தலின் முடிவு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தன்னை மிகைப்படுத்திக் கொண்டது என்பதை நிரூபித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறுகிறார். ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சி எம்.பி., 2025 தேர்தல் முடிவுகள் ஆளும் அரசாங்கத்தின் வாக்காளர் ஆதரவில் குறிப்பிடத்தக்க சரிவை சுட்டிக்காட்டுவதாகக் கூறினார், குறுகிய காலத்தில்...

அரசாங்கம் முக்கிய உண்மைகளை மறைப்பதாக குற்றம் சாட்டிய ஹர்ஷ டி சில்வா!

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பினரும் முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டதை அடுத்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, அரசாங்கம் முக்கிய உண்மைகளை மறைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். ஒரு நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, முன்னர், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இலங்கை...

இந்திய ஒப்பந்தங்கள் குறித்து சபையில் கேள்வி எழுப்பவுள்ளோம் – எம்.பி ஹர்ஷ டி சில்வா!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்று (06/04/2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த ஒப்பந்தங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, ஆனால் இந்த...

GSP+ இல்லாமல் போகும் நிலை உருவாக வாய்ப்பு..!

அமெரிக்காவின் புதிய வரி கொள்கையின் அடிப்படையில் இலங்கை உள்ளிட்ட GSP+ நிவாரணம் கிடைக்கும் அனைத்து நாடுகளுக்கும் அது இல்லாமல் போகும் நிலைமை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். அமெரிக்கா, உலக நாடுகளில் அதிகமாக வரி விதித்துள்ள முதல்...

ஹர்ஷ டி சில்வா எதிர்க்கட்சி தலைவராகிவிடுவாரோ என நக்கல் செய்த வசந்த சமரசிங்க!

தற்போது நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் ஹர்ஷ டி சில்வா எதிர்க்கட்சி தலைவராகிவிடுவாரோ தெரியாது என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். பாதீடு மீதான நிதி அமைச்சின் செலவு தலைப்பு தொடர்பில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தின் போது அமைச்சர் இது தொடர்பில் உரையாற்றினார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஹர்ஷ டி...

அரிசி விலையை அதிகரித்து வர்த்தமானி வெளியீடு; குற்றம் சுமத்திய ஹர்ஷ டி சில்வா!

ஆட்சியில் அமர்ந்த பின்னர் அரிசிக்கான விலையைக் குறைப்பதாகக் கூறிவிட்டு அரிசி விலையை அதிகரித்து வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். அரிசி மாஃபியாவை இல்லாமல் செய்வோம் எனக் கூறியவர்கள் இன்று அரிசி விலையை அதிகரித்துள்ளதாக ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார். இறக்குமதி உணவுகளுக்கான வரி நீக்கப்படும் எனத் தெரிவித்த...

அரசாங்கம் போகும் வழி தெரியாமல் வழி மாறிவிட்டதாக MP.ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு!

அரசாங்கம் போகும் வழி தெரியாமல் குழம்பிப் போய் வழி மாறிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கம் கடந்த 48 வருடங்களாக நாடு செல்ல வேண்டிய பாதையில் செல்ல விடாமல் இடையூறு இப்போது அதே வழியில் செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் பாதீடு தொடர்பான விவாதத்தின் போது அவர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தார். அவர்...

உண்டியல் மற்றும் ஹவாலா பணப் பரிமாற்ற முறைகள் சட்டவிரோதமானவை அல்ல; ஹர்ஷ டி சில்வா

உண்டியல் மற்றும் ஹவாலா பணப் பரிமாற்ற முறைகள் இலங்கையில் சட்டவிரோதமானவை அல்ல என்று பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (COPF) தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எவ்வாறாயினும், இலங்கையிலும் எந்த வகையிலும் முறைமைகள் ஒழுங்குபடுத்தப்படவில்லை. மேலும், இந்த அமைப்புகளின் மூலம் சர்வதேச பரிவர்த்தனைகளில் ஈடுபடுபவர்கள் ஜூன் 2024 முதல்...

COPF குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்..!

இலங்கையின் 10வதுநாடாளுமன்றத்தின் பொது நிதி தொடர்பான குழுவிற்கு (COPF) புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான சத்துரங்க அபேசிங்க, சாணக்கியன் ராசமாணிக்கம், கௌசல்யா ஆரியரத்ன மற்றும் ஆர்கம் இல்யாஸ் ஆகியோர் புதிய COPF உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு ஆரம்பமான வேளையில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இந்த அறிவிப்பை வெளியிட்டார். பொது நிதி...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img