Saturday, April 25, 2026
No menu items!

ஹெரோயின்

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேல் மாகாணத்தின் வடக்கு குற்றப்பிரிவு நேற்று வெள்ளிக்கிழமை (24) இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும், "ஹோமகம ககனா" என அறியப்படும், வெளிநாட்டில்...

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 4 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது என அவர் கூறினார். கடற்படையின் தகவலுக்கமைய, அந்தப் படகில் கண்டெடுக்கப்பட்ட ஆறு பைகளில் அடைக்கப்பட்டிருந்த 150 ஹெரோயின் பொட்டலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இலங்கையின் தென்கடலில்...

கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான போதைப்பொருள் பறிமுதல்..!!

கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போது, 03 உர மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது, 63 கிலோ 718 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றும் 14 கிலோ 802 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகை...

போதைப்பொருளுடன் பாடசாலையின் அதிபர் கைது-அதிர்ச்சியூட்டும் பின்னணி!

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பிரபல பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் காவல்துறை மேற்கொண்ட விசாரணைகளின் படி, குறித்த பாடசாலை அதிபரின் மனைவி, தேசிய மக்கள் சக்தியின் பேலியகொடை நகர சபை உறுப்பினர் திஸ்னா நிரஞ்சலா என்பவர், போதைப்பொருள் கடத்தல்காரர் கொஸ்கொட சுஜீயின் உறவினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த மாதம் 29ஆம் திகதி...

மஹரகமவில் ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பெண் உட்பட நால்வர் கைது!

மஹரகம பகுதியில் 1.5 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 680 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் உடன், ஒரு பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைதுகள், களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது இடம்பெற்றதாக பொலிசார்  தெரிவித்தனர். முன்னதாக, எண்டெரமுல்ல பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரை விசாரித்தபோது...

2025ல் போதைப்பொருள் குற்றச்சாட்டில் 1.8 இலட்சம் பேருக்கு மேல் கைது – காவல்துறை தகவல்!!!

2025 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் அக்டோபர் 15 வரை, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மொத்தம் 1,81,554 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் மிகப் பெரிய அளவில் போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 1,426 கிலோ 543 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன், 56,902 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 14,292 கிலோ 393...

பெரும் அளவிலான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில், பெரும் அளவிலான ஐஸ், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (29) பிற்பகல் மட்டக்குளிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிவர்தன வீதிப் பகுதியில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது, சந்தேகநபரிடமிருந்து விற்பனைக்காக தயார் நிலையில் இருந்த 33...

தங்காலையில் 200 கிலோ போதைப்பொருள் 6 நவீன துப்பாக்கிகள் லொறியொன்றிலிருந்து பறிமுதல்!

தங்காலை பகுதியில் இடம்பெற்ற விசேட பொலிஸ் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட லொறியொன்றிலிருந்து 200 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த லொறி, போதைப்பொருளுடன் தங்காலை பகுதியில் இயக்கப்படுகையில், பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் இதன்போது மேற்கொண்ட சோதனையின் போது, லொறியில் 6 நவீன துப்பாக்கிகள்...

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சிறுவன் உட்பட நால்வர் கைது!

யாழ்ப்பாணத்தில் சிறுவன் உட்பட நால்வர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (10) கைது செய்யப்பட்டனர். 16, 18, 20 மற்றும் 22 வயதுடைய நால்வர் 170 மில்லி கிராம் ஹெரோயினுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட போதைப்பொருள்...

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது!

சுமார் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வரைக் கொழும்பு குற்றவியல் பிரிவு கைதுசெய்துள்ளது. குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 4 கிலோ 302 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. முன்னதாக, மாளிகாவத்தை பகுதியில் 206 கிராம் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அங்கொட பகுதியில் அமைந்துள்ள அவரின் வீட்டில்...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img