Tuesday, June 9, 2026
No menu items!

ஹொரணை

ஹொரணை வைத்தியசாலை சந்திக்கு அருகில் விபத்து; ஒருவர் பலி!

இன்று காலை 6 மணியளவில் ஹொரணை வைத்தியசாலை சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில், பெல்லபிட்டி பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஒல்வின் இந்திரசிறி என்ற இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தார். வேன் ஒன்றும் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மொரகஹேனவில் உள்ள தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற...

ஹொரணை பகுதியில் கோரவிபத்து; இருவர் படுகாயம் ;ஒருவரின் நிலை கவலைக்கிடம்!

ஹொரணை, வகவத்தை பகுதியில் கார் ஒன்று, எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதிய விபத்து CCTV கெமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியிலும் மோட்டார் சைக்கிளிலும் பயணித்த இருவர் படுகாயமடைந்து ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய, மோட்டார் வாகனத்தின் சாரதியும்...

ஹொரணையில் ஏற்பட்ட விபத்து; 15 பாடசாலை மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

ஹொரணை-இரத்னபுர சாலையில் இங்கிரிய மாவட்ட மருத்துவமனைக்கு அருகில் தனியார் பேருந்தும் கனரகவாகனமும்(சிறிய லொரி) நேருக்கு நேர் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய போலீசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் லொரி ஓட்டுநர் மற்றும் உதவியாளரும் அடங்குவதாக போலீசார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் இங்கிரிய மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஆபத்தான...

பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் தீப்பரவல்!

ஹொரணை, பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது . தீயை அணைக்க கொழும்பு மற்றும் களுத்துறை நகராட்சி மன்றங்களின் தீயணைப்பு படையினர், ஹொரண தீயணைப்பு படையினருடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கருவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் நேற்று (13) இந்த தீ விபத்து ஏற்பட்டமை...

கொழும்பு வீதியில் ஏற்பட்ட விபத்தில் முதியவர் பலி!

ஹொரணை - கொழும்பு வீதியில் பொல்கஸ்ஸோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளது. ஹொரணையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியில் பயணித்த முதியவர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தின் போது, படுகாயமடைந்த...

குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்குமாறு நோயாளர்களிடம் கூறிய தாதி பணி நீக்கம்!

ஹொரணை ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் போது குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்குமாறு நோயாளர்களிடம் கூறியதாக கூறப்படும் தாதி ஒருவர் அந்த நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதாக களுத்துறை மாவட்ட தேர்தல் சர்ச்சை தீர்வு மையம் தெரிவித்துள்ளது. ஹொரணை ஆதார வைத்தியசாலையின் உதவித் தெரிவு அதிகாரி ஷானக திரிமான்ன அவர்களின் பணிப்புரையின் பேரில், குறித்த...

களுத்துறை – ஹொரணை வீதியில் விபத்து; ஒருவர் பலி…!

களுத்துறை - ஹொரணை வீதியில் இடம்பெற்ற வேன் விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொக்குனுவிட்ட , வெலிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய தந்தையே உயிரிழந்துள்ளார். திருமண நிகழ்வொன்றுக்குச் செல்வதற்காக களுத்துறையிலிருந்து ஹொரணை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி...

பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை…!

ஹொரணை, சிரில்டன்வத்தை பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த பெண்ணுக்கும்  அயல் வீட்டில் வசிக்கும் நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக அந்த நபரும் அவரது சகோதரரும் இணைந்து இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் சிரில்டன்வத்தை - மீவனபலான பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடையவர்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img