Tuesday, July 28, 2026
No menu items!

BMW

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வாகன வழக்கில் மேலும் இருவர் நீதிமன்றில் முன்னிலை!

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட BMW மகிழுந்து தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பாதுகாப்பிலிருந்த நிலையில், சந்தேக நபர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஐப்பசி மாதம்  (23) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது...

குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகிய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது. பெர்னாண்டோ தற்போது நடந்து வரும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆஜராகாமல் இருந்ததைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் இந்த முடிவு வந்தது. ஒரு தனியான வளர்ச்சியில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று முன்னதாக குற்றப்...

நாளை சிஐடி முன்னிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ…!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை (23) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க தயார் என தகவல் வெளியாகியுள்ளது. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (22) இந்த விடயத்தை அறிவித்துள்ளார். சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் BMW கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறித்தே முன்னாள் அமைச்சர் நாளைய...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img