Monday, June 8, 2026
No menu items!

# vettri tv # vettri news #

குறை மதிப்பீட்டு ஒதுக்கம் மீதான வாக்கெடுப்புகள் இன்று..!

2025ஆம் ஆண்டுக்கான பாதீடு முன்வைக்கப்படும் வரை அரச செலவினங்களை மேற்கொள்வதற்கான கணக்கு வாக்கு பணம் மற்றும் இந்த வருடத்தின் எஞ்சிய காலப்பகுதிக்கான அத்தியாவசிய செலவுகளை முன்னெடுப்பதற்கான குறை மதிப்பீட்டு ஒதுக்கம் மீதான வாக்கெடுப்புகள் இன்று இடம்பெறவுள்ளன. கணக்கு வாக்கு பணத்தின் கீழ் 1,402 பில்லியன் ரூபாய்க்கு அதிக நிதியும், குறை மதிப்பீட்டு ஒதுக்கத்தின் கீழ் 215...

குறைக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்திற்கான முன்மொழிவு நாளை..!

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான திருத்தப்பட்ட முன்மொழிவு நாளை (6) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. CEB இன் படி, தொடர்புடைய தரவுகளின் மதிப்பாய்வு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது, மேலும் சதவீத குறைப்பு குறித்த கணக்கீடுகள் இன்று (5) இறுதி செய்யப்பட உள்ளன. CEB சமர்ப்பித்த ஆரம்ப கட்டண குறைப்பு முன்மொழிவை...

‘லங்கா சதொச’ மூலம் பொதுமக்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசி..!

நாளாந்தம் 200,000 கிலோகிராம் அரிசியை 'லங்கா சதொச' மூலம் பொதுமக்களுக்கு கிலோ ஒன்றுக்கு 220 ரூபா கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஒரு தேங்காய் 130 ரூபா...

பயணி ஒருவருக்கு பயணச் சீட்டு வழங்காத பஸ் நடத்துனர் பணி நீக்கம்..!

பயணி ஒருவருக்கு பயணச் சீட்டு வழங்காத பஸ் நடத்துனர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மத்திய மாகாண தனியார் போக்கு வரத்து அமைச்சில் பதிவு செய்யப்பட்ட வீதிப் போக்குவரத்து தனியார் பஸ்வண்டி நடாத்துனர் ஒருவர், பயணி ஒருவருக்கு டிக்கட் வழங்காது இருந்ததுடன் அவரை தூற்றியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து மேற்படி நடாத்துனரை போக்குவரத்து அதிகார சபை பணி...

சபை ஒத்திவைப்பு விவாதம் இரவு 09.30 மணிவரை..!

நாட்டில்  நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று புதன்கிழமை (4) மாலை. 05.30 மணிமுதல் இரவு 09.30 மணிவரை நடைபெறவுள்ளது. சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் செவ்வாய்க்கிழமை (03) அன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதன்படி, முன்னர் தீர்மானிக்கப்பட்டபடி, ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட...

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு பெற்றுக்கொடுப்போம்-பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க..!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு பெற்றுக்கொடுப்போம் கடந்த அரசாங்கம்  செய்த தவறை செய்வதற்காக மக்கள் எம்மை தெரிவு செய்யவில்லை. என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் (03) செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர், ஆசிரியர் - அதிபர் சேவையில் காணப்படும் ...

போலி ஜோதிடரின் திருட்டுச்செயல்! – ஏமாற்றப்பட்ட வர்த்தகர்..!

அனுராதபுரம் விமான நிலைய வீதியைச் சேர்ந்த 70 வயதுடைய வர்த்தகர் ஒருவரிடம் வீட்டுத் தோட்டத்தில் போலி ரத்தினக் கற்களை புதைத்து வைத்துவிட்டு, தோட்டத்தில் புதையல் புதைக்கப்பட்டிருப்பதாக உரிமையாளரை தவறாக வழிநடத்தி, அதை வெளிக்கொணரும் வகையில் சடங்குகளை மேற்கொண்டு  அவரை ஏமாற்றி, புதையல் தோண்டியதற்கான பகுதிக் கொடுப்பனவாக ரூ.2.9 மில்லியன் பணத்தை ஏமாற்றி எடுத்துச் சென்றுள்ளார்...

விசேட தேவையுடையோர்க்கு உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானம்..!

விசேட தேவையுடைய மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்குப் பாடசாலை புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடுத்த பாடசாலை தவணையிலிருந்து இந்த முடிவு அமுலுக்கு வர உள்ளது. பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேவேளை பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...

பிரித்தானியாவிற்கு அழைத்து வரப்பட்ட புலம்பெயர்ந்தோர்..!

இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள டியேகோ கார்சியா (Diego Garcia) தீவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நிர்க்கதிக்குள்ளாகியிருந்த புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் சிலர் உள்ளடங்குவதாகத் தெரியவந்துள்ளது. இதன்படி, குறித்த இலங்கையர்கள் வெளிவிவகார அமைச்சின் நிதியுதவியுடன் எதிர்வரும் 6 மாதங்கள் பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச...

எரிவாயுவின் விலையில் திருத்தம்..!

டிசம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 3,690 ரூபாவிற்கும், 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 1,482 ரூபாவிற்கும், 2.3 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயுவின் விலை 694 ரூபாவிற்கும்...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img