மன்னார் யாழ்ப்பாணம் வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டி பாலம் கனரக வாகனம் செல்ல முடியாத அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் மறு அறிவித்தல் வரை கனரக வாகன சாரதிகள் பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள் பயணிகள் இறங்கி நடக்க விடப்பட்டு வெறும் பேருந்துகளாக அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.









