Saturday, April 25, 2026
No menu items!

பேருந்து

யாழில் புதிய பேருந்து சேவைகள் ஆரம்பம்!

சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு, 782 வழித்தட அரச பேருந்து சேவையில் புதிய இணைப்பு ஒன்றை இலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தியுள்ளது. கொழும்பு – காரைநகர் இடையே இயக்கப்படும் அரச பேருந்து, கொழும்பிலிருந்து பயணித்து அதிகாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை அடையும். அங்குள்ள பயணிகளை...

வியட்நாமில் தொடரும் சீரற்ற காலநிலை- 6பேர் உயிரிழப்பு!

வியட்நாமில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் பேருந்து மீது கற்பாறைகள் வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  32 பயணிகளுடன் சென்ற குறித்த பேருந்து மீது பாறைகள் வீழ்ந்ததால் பேருந்தின் முன்பகுதி நசுங்கியதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை...

தலாவ பேருந்து விபத்து; சாரதியின் அசமந்த போக்குதான் காரணமா?!

தலாவ, ஜெயகங்கை பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் ஒரு பயணி  பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் சுமார் 40 பேர் காயமடைந்தனர். இச் சமப்வம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பேருந்து சாரதி  கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். தம்புத்தேகமா மேஜிஸ்டிரேட் நீதிமன்றம் அவரை நவம்பர் 18 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. மேஜிஸ்டிரேட் நீதிபதி காயத்ரி ஹெட்டியாராச்சி...

தெலுங்கானாவில் பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்து- 20 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், பேருந்தொன்றும் டிப்பர் ரக லாரியும் மோதியதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததுடன், பலர் தீவிர காயமடைந்துள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்தில் 70-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது. நேரில் கண்ட சாட்சிகளின் தகவலின்படி, டிப்பர் வாகனம்...

3,000 குறுகிய தூரப் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம்..!

அரசாங்கத்தின் திட்டமிடப்படாத வாகன இறக்குமதியால், அடுத்த ஆண்டுக்குள் சுமார் 3,000 குறுகிய தூரப் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் உருவாகியுள்ளது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார். இது தொட்ர்பில் அவர் கூறுகையில், திட்டமற்ற வாகன இறக்குமதி காரணமாக வீதிகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால், பேருந்துகளின்...

ராஜஸ்தானில் தனியார் பேருந்தில் தீ விபத்து– 20 பேர் உயிரிழப்பு, 16 பேர் காயம்!

ராஜஸ்தானில் நேற்று ஒரு தனியார் பேருந்தில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் 20 பேர் உயிரிழந்தனர் மற்றும் 16 பேர் படுகாயமடைந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குளிர்சாதன படுக்கை வசதியுடன் செயல்படும் இந்த பேருந்து, 57 பயணிகளுடன் சென்றபோது நெடுஞ்சாலையில் பின் பக்கத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை அறிந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை வீதி ஓரமாக...

நூறு கிலோமீட்டருக்கு மேல் இயக்கப்படும் பேருந்துகளின் தர பரிசோதனைத் திட்டம் ஆரம்பம்!

நீண்ட தூர பயணங்களில் பயன்படுத்தப்படும் பேருந்துகளின் தரத்தை சரிபார்க்கும் பணி இன்று (09) தொடங்கியுள்ளது. கொழும்பு, பஸ்டியன் மாவம் பயணிகள் பேருந்து முனையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் தேசிய போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா, எதிர்காலத்தில் நூறு கிலோமீட்டருக்கு மேல் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் தரச் சரிபோதனையில் உட்பட கட்டாயப்படுத்தப்படும் என்றும், பயணிகள் முழு...

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜனவரியில் அமுல்!!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதி சம்பள உயர்வை வழங்குவார் என்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 25 பேருந்து நிலையங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பேருந்து நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிக...

நீண்ட தூர பேருந்துகளுக்கு கட்டாய பரிசோதனை – அரசாங்கத் திட்டத்திற்கு பேருந்து சங்கங்கள் எதிர்ப்பு!

அரசாங்கம், நீண்ட தூர சேவைகளில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளும் பயணத்திற்கு முன் அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அறிவித்துள்ளது. ஆனால், இத்திட்டத்திற்கு பேருந்து சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உரிய ஆய்வு இல்லாமல் முடிவெடுக்கக் கூடாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார். திட்டம் சரியான வழிமுறைகள் இன்றி...

மரத்துடன் பஸ் மோதி விபத்து.!

மொரட்டுவை ராவதாவத்தை பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை (13) காலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ்ஸானது மரமொன்றின் மீது மோதி பின்னர் வீதியின் இடது பக்கமாக திரும்பி முன்னால் இருந்த இரும்பு கம்பியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் பெரிதளவில் காயங்கள் ஏற்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img