தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி மூன்று மணித்தியாலங்களிற்குள் 35 தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் இதனை தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டங்களிற்கு மாறான பிரச்சாரங்கள் மற்றும் வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்த முயலும் நடவடிக்கைகள் பதிவாகியுள்ளதாக பவ்ரல் தெரிவித்துள்ளது.
ஒரு தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.








