Saturday, June 27, 2026
No menu items!

Monthly Archives: June, 2024

இன்றைய தங்க விலை நிலவரம்…

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (29) புதன்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,920 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 199,400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,850 ரூபாவாகவும், 22 கரட் 8...

ஆள் இல்லாத காட்டில் யோகி பாபு போடும் ஆட்டம்.. நரித்தனத்தில் வடிவேலுவை மிஞ்சிய மண்டேலா

யோகி பாபு சினிமாவில் இன்று உச்சத்தில் இருக்கிறார். அவருக்கு போட்டியாக தற்சமயம் தமிழில் காமெடி பண்ணுவதற்கு யாருமே இல்லை. கைவசம் பத்து முதல் 12 படங்கள் வைத்திருக்கிறார். இவர் நடிப்பில் சராசரியாக ஆண்டுக்கு 8 முதல் 10 படங்கள் வெளிவருகிறது. தமிழ் மட்டும் இல்லை இந்தி வரை இப்பொழுது இவர் கொடி பறக்க ஆரம்பித்துவிட்டது. யோகி...

அவித்த முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

அவித்த முட்டை என்பது ஒரு சத்தான உணவாகும், இதில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவித்த முட்டையில் உள்ள சில முக்கிய சத்துக்கள் குறித்து தற்போது பார்ப்போம். புரதம்: முட்டை வெள்ளையில் அதிக அளவு தரமான புரதம் உள்ளது. வைட்டமின் டி: அவித்த முட்டை வைட்டமின் டி-ன் சிறந்த ஆதாரமாகும், இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. கோலின்: கோலின்...

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..! ?

பயறு வகைகள், நம் உணவில் சேர்க்க சிறந்த ஆரோக்கியமான உணவுகள். அவைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் சில முக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். நார்ச்சத்து: பயறு வகைகள் நார்ச்சத்து நிறைந்தவை. நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது, நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது, இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது மற்றும் இதய...

நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் தீர்மானம்!

தீவிரவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமைப்புக்களின் நிதி, சொத்துக்களை முடக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவின் கையொப்பத்துடன் இது குறித்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தீவிரவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகளுக்கும் அதனுடன் தொடர்புடைய 210 நபர்களுக்கும் எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளின்...

3வது முறையாக வெற்றி பெற்ற நரேந்திர மோடி!

இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை நேற்று(04) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில், இறுதித் தொகுதியின் வாக்கெண்ணிக்கை இன்று(05) அதிகாலை 5.30 க்கு நிறைவடைந்தது. இந்நிலையில் வௌியாகிய உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சி 240 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உத்தர பிரதேச மாநிலம்...

நேபாளத்துடன் போராடி வென்றது நெதர்லாந்து…

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடந்து வரும் நிலையில் நேற்றைய தினம் டெக்சாஸ் டலாஸ் க்ராண்ட் ப்ரெய்ரீ விளையாட்டரங்கில் இடம்பெற்ற போட்டியில் நெதர்லாந்து 6 விக்கெட்களால் வெற்றி பெற்றது. நேபாளத்தின் 107 ஓட்டங்களை எதிர்த்து துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்று தனது வெற்றியை பதிவு...

True caller இன் புதுமையான Al Call Scanner போலி குரல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி..!

True caller அறிமுகப்படுத்தியுள்ள "AI Call Scanner " செயற்கை நுண்ணறிவு குரல் போலி செயலிகளை கண்டறிந்து எச்சரிக்கும் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. True caller, ஸ்பேம் அழைப்புகளை தடுக்கும் பிரபலமான அப்ளிகேஷன், மோசடிகளுக்கு எதிரான போராட்டத்தில் புதிய பக்கம் ஒன்றை திருப்பி இருக்கிறது. AI Call Scanner என்ற புதுமையான அம்சம், மனித குரலை போல...

உப்பு இல்லாமல் உணவு சுவை அதிகரிக்கும் மின்சார ஸ்பூன்..!

உப்பு சுவையை அதிகரிக்கும் மின்சார ஸ்பூன் என்ற புதிய தொழில்நுட்பத்தை ஜப்பான் கண்டுபிடித்துள்ளது. மின்சார உப்பு ஸ்பூன் என்பது உணவின் உப்பு சுவையை அதிகரிக்கும் திறன் கொண்ட ஒரு புதுமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம், அதிக உப்பின் பாதிப்புகள் இல்லாமல் சுவையான உணவை நீங்கள் அனுபவிக்க முடியும். இந்த மின்சார ஸ்பூன் பேட்டரியால் இயங்கும் மற்றும் பிளாஸ்டிக்,...

மூடப்படுமா? மதுபானசாலைகள்…..

நாட்டில் பல பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள மதுபானசாலைகளை 7 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை  மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மத்திய நுவரகம், கிழக்கு நுவரகம்  மற்றும் மிஹிந்தலை பிரிவு 03 ஆகிய பகுதிகளில் உள்ள...
- Advertisement -spot_img

Latest News

 நாய் கொல்லப்பட்ட சம்பவம்: இருவர் கைது!

வத்துவ, பொதுபிட்டிய பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு முன்னால் கடந்த 2025-ம் ஆண்டு ஒகஸ்ட் 7-ம் திகதி நாய் ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான...
- Advertisement -spot_img